மக்களை காக்கும் மாகாளி ஆத்தா..

உக்கடம் என் ஹெச் ரோடு பகுதியில் கண் திறந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் காட்சி தந்த மாகாளியம்மன். அம்மன் கண் திறந்த நிலையில் அங்கே பக்தர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *