K. V

வீணாக கொட்டி கிடக்கிறது ரேஷன் அரிசி …

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடையில் செயல்படுகிறது. இந்தக் கடைகளில் ரேஷன் பொருட்கள் முறையாக கையாளப்படுவதில்லை . அரிசி லோடு இறக்கும் போது அரிசியை கீழே கொட்டுவது வாடிக்கையாக போய்விட்டது. இந்த அரிசியை சிலர் அப்படியே பொது இடங்கள் மற்றும் ரோட்டில் போட்டு வட்டு செல்வதாக தெரிகிறது. சில நேரங்களில் இந்த அரிசிகளை ஆடு மாடுகள் சாப்பிடுகிறது. கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியும் முறையாக அளந்து போடாமல் கீழே மேலே கொட்டி வீணாக்கி வருகிறார்கள்….

Read More

நாறிப்போச்சு உக்கடம் படகு துறை

கோவை உக்கடம் பெரியகுளம் படகு தறை செயல்படுகிறது இந்த பகுதியில் ஆகாயத்தாமரை படர்ந்து அசுத்தமாக காணப்படுகிறது சில இடங்களில் ஆயா ஆகாயத்தாமரைகளை அகற்றி அப்படியே போட்டுவிட்டார்கள். இந்த இடத்தில் அசுத்தம் ஆகி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் படகு நிறுத்தப்பட்ட இடங்களை சுற்றிலும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. படகு ஏற செல்லும் ஒரு பாதை அபாய நிலையில் இருப்பதால் மூடப்பட்டது .ஒரே ஒரு பகுதி வழியாக பொதுமக்கள் சென்று வர வேண்டி இருக்கிறது. படகுத்துறையில் பயன்பாட்டில் இருந்த ஒரு…

Read More

ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!

கோவை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று முதல் வேலை செய்து வருகின்றனர். “தாயுமானவர் திட்டத்தினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய வலியுறத்தி வரும் 10ம் தேதி கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: 110வது விதியின் கீழ் ரேஷன் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் தர வேண்டும். 35…

Read More

கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்

கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்தவர் சேஷகிரி (70), ஆடிட்டர். இவர் பெங்களூரில் உள்ள மகனை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் ஒரு மாதம் முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இவர் வீட்டிற்கு வரவில்லை. கடந்த 4ம் தேதி இவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள், சமையலறையில் பயன்படுத்தும் 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 7 கிலோ பித்தளை பொருட்கள். திருடப்பட்டிருந்தது. மின்சார…

Read More

கே.என் நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!

கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், திருச்சியில் உள்ள முக்கிய அலுவலகங்கள்…

Read More

கோவையில் 1.06 கோடி ரூபாய் கொள்ளை… காரில் தப்பிய 5 பேர் கைது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தாமுன் (65). இவர் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தாமுன் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் வந்துள்ளார். பஸ் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதிக்கு வந்ததும் தாமுன் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அங்கே காத்திருந்த கும்பல், சில நொடிகளில் அவரது கையில் வைத்திருந்த பையை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள்…

Read More

மலேசிய கேங்ஸ்டரை தப்பிக்க வைத்த கோவை போலீசார்…?!

மலேசியா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் பாலக்காடு வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நவக்கரை அருகே வந்தபோது பெட்ரோல் பங்க் அருகே இரண்டு பேர் இருந்துள்ளனர் அவர்களுக்கும் மலேசியா சுற்றுலா வாகனத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வேனில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு…

Read More

நகை திருடி காதலனுக்கு KTM பைக் வாங்கித்தந்த காதலி…!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள . சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயதான மாணவி. பொள்ளாச்சியில் உள்ள கலைக் கல்லூரியில் பிகாம் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, தனது தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். தோழியின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அங்கு வைத்திருந்த 9 பவுன் தங்க நகையை திருடி உள்ளார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

Read More

கிருஷ்ண ஜெயந்தி விழா குட்டீஸ்கள் குதூகலம்…

கோவை பிளமேடு கொடிசியா வளாகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீஜெகன்நாதர் ஹரே கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு தரிசன ஆரத்தி நடைபெற்றது. பக்தி விநோத ஸ்வாமி மகாராஜ் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார். ஸ்ரீராதா கிருஷ்ணர் பகவான் ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அகண்ட நாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் மற்றும்…

Read More

கோவையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கொள்ளை…

கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சேஷாத்ரி (73), ஆடிட்டர் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இதன் கீழ் தளத்தில் யாரும் இல்லாத நிலையில், மூன்றாவது தளத்தில் சேஷாத்ரி மட்டும் குடியிருந்து வருகிறார். இவரது மகன் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சேஷாத்ரி மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க பெங்களூர் புறப்பட்டு சென்றனர். பின்னர், அவர்கள் நேற்று குடும்பத்துடன் கோவை…

Read More