கோவையில் 8463 தபால் ஓட்டு பதிவு…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மாற்று திறனாளிகள் மற்றும் 85 வயது கடந்தவர்கள் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் 85 வயதிற்கு மேற்பட்ட 7583 வாக்காளர்கள், 1692 மாற்று திறனாளிகள் தபால் ஒட்டு போட விண்ணப்ப படிவம் 12 டீ பூர்த்தி செய்து தந்தனர். இவர்களுக்கு ஏற்கனவே தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தபால் ஓட்டு சீட்டு மாவட்ட அளவில் பெறும் பணி நடந்தது. இதற்காக…
ஓட்டு மெஷினில் பொருத்துவதற்கு பேலட் பேப்பர் வந்தாச்சு…
பேலட் பேப்பர் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பெட்டி… கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது….
கோவை மாவட்டத்தில் 15,223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு…!
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள், சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள், கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள், தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள், பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 6 வேட்பாளர்கள் என 183 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாக இருக்கிறார்கள். 16 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் 2 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்) தேவை. இதன்படி பார்த்தால் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு,…
கோவை திருப்பூரில் குவிந்த கூட்டம் மாஸ் காட்டிய நடிகர் விஜய்…!
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் இன்று கோவை வந்தார். மதியம் 1.30 மணி அளவில் பீளமேடு சித்ரா பகுதியில் இருந்து கோல்டு வின்ஸ் வரை வாகனத்தில் ரோடு சோ நடத்தினார்.அவரைக் காண பல ஆயிரம் ரசிகர்கள் பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அவருக்கு ரசிகர் சிலர் கட்சி கொடி ,ஜூஸ் பாட்டில் ,பொம்மை போன்றவற்றை தூக்கி வீசினார். போலீஸ் தடையை மீறி ரசிகர்கள் சிலர் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து இரு பக்கத்திலும் துரத்தி ஓடினர்….
தமிழ் புத்தாண்டு: மருதமலையில் பக்தர்கள் குவிந்தனர்…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் மலை பாதையில் அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்களில் மட்டும் பக்தர்கள் மலை பாதை வழியாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட…
கோவையில் துணை தலைமை தேர்தல் கமிஷனர் ஓட்டு பதிவு தொடர்பாக ஆலோசனை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையர் பானு பிரகாஷ் யத்ரு, தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திருப்பூர், ஈரோடு ,நீலகிரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் வரும் 23ஆம்…
கோவையில் வீடுகளுக்கு பாம்பு வருவதாக தீயணைப்பு துறைக்கு1368 புகார்…!
கோவை மாவட்டத்தில் தீயணைப்புத்துறையில் கோவை தெற்கு, கோவை வடக்கு, பீளமேடு, கணபதி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என 14 பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலமாக இருப்பதால் தீ விபத்துகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் தினமும் வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் பாம்பு தொந்தரவு தொடர்பாக 1368 அழைப்புகள் பெறப்பட்டது. வெயில் காரணமாக பொந்துகளில் இருந்து வெளியே வருவதாகவும் குடியிருப்புகளில் நுழைந்து விடுவதாலும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர்…
ஜனநாயகன் திரைப்படத்தை கோவையில் சேனலில் ஒளிபரப்பியவர் கைது…!
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (44 ). இவர் உள்ளூரில் ராசி பிரைம் மூவி என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். இதில் கடந்த 11ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தார் .இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக கோவை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மோகனப்பிரியா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். மத்திய தணிக்கை துறை ஆய்வில் ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தை…
செந்தில் பாலாஜி பட்டி பிளான்… அம்மன் அர்ஜுனன் புகார்…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் கோவை தெற்கு சட்டமன்ற அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இன்று மாலை புகார் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது நான் 50 ஆண்டுகளுக்கு முன்பே கோவைக்கு வந்து விட்டேன். பிழைப்பு தேடி கோவை வந்தேன். எனக்கும் கோவை மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு அன்பு உண்டு. ஆனால் செந்தில் பாலாஜி அப்படியல்ல. தேர்தலுக்காக ஓட்டுக்காக கோவை வந்திருக்கிறார். அவர் தப்பு கரூரில் வேகாது. எனவே அவர் கோவை வந்து…
அமைதியாக தேர்தல் நடத்த கொடி அணி வகுப்பு…
கோவை மதுக்கரை மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் கோவை மாவட்ட போலீசார் வரும் சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். இதில் கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் 462 போலீசார் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் அமைதியாக மக்கள் எந்தவித அச்சுறுத்தல் மிரட்டல் இன்றி தைரியமாக ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பான முறையில் ஓட்டு போடும் வகையில் போலீசார் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது….
