கோவையில் 1.06 கோடி ரூபாய் கொள்ளை… காரில் தப்பிய 5 பேர் கைது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தாமுன் (65). இவர் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தாமுன் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் வந்துள்ளார். பஸ் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதிக்கு வந்ததும் தாமுன் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அங்கே காத்திருந்த கும்பல், சில நொடிகளில் அவரது கையில் வைத்திருந்த பையை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள்…

Read More

மலேசிய கேங்ஸ்டரை தப்பிக்க வைத்த கோவை போலீசார்…?!

மலேசியா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் பாலக்காடு வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நவக்கரை அருகே வந்தபோது பெட்ரோல் பங்க் அருகே இரண்டு பேர் இருந்துள்ளனர் அவர்களுக்கும் மலேசியா சுற்றுலா வாகனத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வேனில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு…

Read More

நகை திருடி காதலனுக்கு KTM பைக் வாங்கித்தந்த காதலி…!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள . சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயதான மாணவி. பொள்ளாச்சியில் உள்ள கலைக் கல்லூரியில் பிகாம் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, தனது தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். தோழியின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அங்கு வைத்திருந்த 9 பவுன் தங்க நகையை திருடி உள்ளார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

Read More

கோவையில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காம வெறியனை கடித்து விரட்டிய நாய்… !

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள Nggo காலனி அருகே உள்ள அசோகபுரம் மேம்பாலம் பகுதியில் மனநிலை பாதித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் தனிமையில் வசித்து வருகிறார். இந்த ஆதரவும் இல்லாத இவர் பிளாட்பாரத்தில் தங்கி உள்ளார். நேற்று இரவு இரண்டு மணி அளவில் அந்த வழியாக சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க போதையில் இருந்த நபர் அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். கையில கல் எடுத்து அங்கே இருந்த நாய்களை விரட்ட முயன்றார். மேலும்…

Read More

மதுக்கரையில் மலேசியா காரர்களை துப்பாக்கியால் சுட முயன்ற மர்ம நபர்கள்…!

மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர். இன்று இரவு அவர்கள் பாலக்காடு வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நவக்கரை அருகே வந்தபோது பெட்ரோல் பங்க் அருகே இரண்டு பேர் இருந்துள்ளனர் அவர்களுக்கும் மலேசியா சுற்றுலா வாகனத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வேனில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு பேர் மதுக்கரை…

Read More

ஏர் ஹோஸ்டஸ் வேலை என சீனா போலி விசா அனுப்பி இளம் பெண்ணிடம் மோசடி…

கோவை கவுண்டம்பாளையம் செட்டியார் அம்மாள் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன் (31). இவருக்கு ஒரு செயலி மூலமாக ஒரு தகவல் வந்தது. அதில், வீட்டில் இருந்தபடியே கூகுள் ரிவ்யூ செய்வதன் மூலம் தினமும் கமிஷன் தொகை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சுதர்சன், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை தனது வங்கி கணக்குகளின் மூலம் 20 தவணைகளாக மொத்தம் 12.29 லட்ச ரூபாயை ஆன்லைன் பரிவர்த்தனையில் அனுப்பினார். ஆனால் அதன்பின் அவருக்கு…

Read More

கல்லூரி ஹாஸ்டல் கேண்டீன் உணவில் புழு, பூச்சி மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் ஹாஸ்டல் அமைந்துள்ளது. இங்கே மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இன்று இரவு மாணவ மாணவிகள் இட்லி தோசை சாப்பிட்டனர். அப்போது சாம்பாரில் புழு பூச்சிகள் காணப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் விடுதி வளாகத்தில் ஒன்று திரண்டனர் . கேண்டினில் தயாரிக்கப்படும் உணவு தரமாக இருப்பதில்லை புழு பூச்சி கரப்பான்…

Read More

கோவையில் 2112 கிலோ கஞ்சா தீயில் எரிப்பு…!

கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் நடவடிக்கை வழக்குப்பதிவு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டது . இதில் மேற்கு மண்டலம் மாவட்டங்களில் 2112 கிலோ எடையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ‌ இதேபோல் 4268 போதை மாத்திரை , 103 கிராம் மெத்த பெட்டமின் மற்றும் ஊசி மற்றும் தடை செய்யப்பட்ட இதர போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை தமிழக…

Read More

கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடி மகன் அமுதன் (19). இவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் சிலருடன் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கி உள்ள விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி நான்காம் ஆண்டு மாணவர்கள் வைத்திருந்த இரு கைபேசிகளை பறித்துக் கொண்டு தப்பினர். அவர்கள்…

Read More

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தியதில் குழந்தைக்கு எச்ஐவி பரவலா… தந்தை புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சூலூர் காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான தறி தொழிலாளி புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு என் மனைவிக்கு பிரசவத்தின் போது ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது பெண் குழந்தைக்கு உடல எடை குறைவாக இருந்தது. இந்த நிலையில சிகிச்சைக்காக கோவை அரசு…

Read More