தேசிய கூடை பந்து போட்டி: தென்மேற்கு ரயில்வே அணி சாம்பியன்…

கோவை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60ம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து, முதலாம் ஆண்டு மகளிருக்கான கூடைப்பந்து போட்டிகள் 5 நாட்கள் நடந்தது. ஆண்கள் பிரிவில் 4 அணிகளும் பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடந்தது. செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே, வஹப்ளி தென்மேற்கு ரயில்வே அணிகள் மோதின. இதில் தென்மேற்கு ரயில்வே அணி 65 54 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது….

Read More