Coimbatore Crime: கொலை, கொள்ளை தடுக்க போலீசார் அப்பார்ட்மெண்ட் விசிட்…
கோவை நகரில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் சப்ளை, சமூக விரோத செயல்கள் அதிகமாகி விட்டது. குடியிருப்பு மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. போத்தனூர் போலீசார், தங்களது எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மக்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது போலீஸ் தரப்பில், “பொது மக்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக சம்பவ…
