கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு…
கோவை மாவட்டத்தில் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. மாவட்டத்தில் 1063 வளாகங்களில் 3540 ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடந்தது இந்த ஓட்டு பதிவுகளை கண்காணிக்க கேமரா அமைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் ஓட்டு சாவடிகளை கண்காணித்தனர். 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணி நடத்தப்பட்டது. இதில் ஓட்டு சாவடிகளில் விதிமுறை மீறல் இருக்கிறதா? என 20 அலுவலர்கள்…
