வீணாக கொட்டி கிடக்கிறது ரேஷன் அரிசி …

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடையில் செயல்படுகிறது. இந்தக் கடைகளில் ரேஷன் பொருட்கள் முறையாக கையாளப்படுவதில்லை . அரிசி லோடு இறக்கும் போது அரிசியை கீழே கொட்டுவது வாடிக்கையாக போய்விட்டது. இந்த அரிசியை சிலர் அப்படியே பொது இடங்கள் மற்றும் ரோட்டில் போட்டு வட்டு செல்வதாக தெரிகிறது. சில நேரங்களில் இந்த அரிசிகளை ஆடு மாடுகள் சாப்பிடுகிறது. கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியும் முறையாக அளந்து போடாமல் கீழே மேலே கொட்டி வீணாக்கி வருகிறார்கள்….

Read More

நாறிப்போச்சு உக்கடம் படகு துறை

கோவை உக்கடம் பெரியகுளம் படகு தறை செயல்படுகிறது இந்த பகுதியில் ஆகாயத்தாமரை படர்ந்து அசுத்தமாக காணப்படுகிறது சில இடங்களில் ஆயா ஆகாயத்தாமரைகளை அகற்றி அப்படியே போட்டுவிட்டார்கள். இந்த இடத்தில் அசுத்தம் ஆகி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் படகு நிறுத்தப்பட்ட இடங்களை சுற்றிலும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. படகு ஏற செல்லும் ஒரு பாதை அபாய நிலையில் இருப்பதால் மூடப்பட்டது .ஒரே ஒரு பகுதி வழியாக பொதுமக்கள் சென்று வர வேண்டி இருக்கிறது. படகுத்துறையில் பயன்பாட்டில் இருந்த ஒரு…

Read More

கோவையில் குப்பையாக குவிந்து கிடக்குது வீல் சேர்கள்…

கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள குடோனில் மாற்று திறனாளிகளுக்கான வீல் சேர்கள் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது. இவற்றை தூக்கி வீசி குப்பை போல் குவித்திருப்பதாக தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக மாற்று திறனாளிகள் கையால் தள்ளியபடி செல்லும் வகையான வீல்கள் கொண்ட சேர் வழங்க கோரிக்கை மனு வழங்கி வந்தனர். இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீல் சேர் கேட்டு காத்திருக்கின்றனர். ஆனால் ஒதுக்கீடு படி உரியவர்களுக்கு வழங்காமல் 200க்கும் மேற்பட்ட வீல் சேர்களை குப்பை போல்…

Read More

கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் விமான சேவை…

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுடில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மும்பைக்கு ஒரே ஒரு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் 2 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம் மும்பைக்கு காலை 10.20 மணிக்கு சென்றடையும். இதேபோல் மும்பையில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும்…

Read More

கோவையில் இருந்து நேபாளம் சுற்றுலா சென்ற 8 மாயம்…

நேபாளத்திற்கு சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலாத்துறை ஏஜென்சி நிறுவனம் சார்பில் மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், கோவையை சேர்ந்தவர்கள் 8 பேர் சென்றுள்ளனர். கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு, கற்பகம் கார்டனை சேர்ந்த டாக்டரான சுரேஷ் வெங்கடாசலம் (65), அவரது மனைவி தங்கலட்சுமி (58), வெங்கிடாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளியின் தாளாளர் காயத்ரி (45), அவரது மகன் சிவந்த் (25), உறவினர்கள் சாயிபாபா காலனி ராஜ்திருத் ராம்சந்த், சாருவதா, வடவள்ளியை சேர்ந்த புனிதா, அவருடைய கணவர்…

Read More

ரெண்டு லாரிக்கு ஒரே நம்பர் பிளேட்…

கோவை மதுக்கரை அடுத்த நவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் லாரி வைத்துள்ளார். இவரது லாரியின் பதிவு எண் நம்பர் பிளேட் உடன் உக்கடம் லாரி பேட்டையில் ஒரு லாரி நின்று உள்ளது. இதை கந்தசாமியின் நண்பர் ஆறுச்சாமி என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, உக்கடம் லாரி பேட்டைக்கு சென்று பார்த்த போது அவரது நம்பர் பிளேட் பதிவு எண்ணுடன் அந்த லாரி நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. தனது வாகன…

Read More

போலீஸ் தடையை மீறும் பிளாட்பார வாசிகள்…!

கோவை மாநகர் பகுதியில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் சிலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள பிளாட்பாரம், புருக்பாண்ட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, 1 காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பெரிய கடை வீதி பிளாட்பாரம் போன்றவற்றில் போதை கும்பல், வழிப்பறி திருடர்களால் அடிக்கடி காக்குதல் நடப்பதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பிளாட்பாரம் பகுதிகளில்…

Read More

கல்லூரிகளிடம் அடாவடி மாணவர்கள் விவரம் கேட்கும் போலீசார்…!

கோவை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டுமின்றி இதர மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளிலும் அதிகளவு கல்வி கற்கின்றனர். கோவை மாநகரில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கே படித்தால் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால் அதிக எதிர்பார்ப்புடன் பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க அனுப்புகின்றனர். வெளி மாவட்ட மாணவ மாணவிகள் பலர் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட…

Read More

கோவை கால்நடை மருத்துவமனையில் குவாட்டரும் குப்பையும்…!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கிறது. இதில் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் அலுவலக பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பழைய கட்டுமான பிரிவுகளும் பழுதான நிலையில் அபாயகரமாக அப்படியே இருக்கிறது. 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டிடம் இடியும் நிலையில் இருக்கிறது. இந்த கட்டிட வளாகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது. அபாயம் இருக்கிறது என அந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.இதே போல் பழைய அறுவை…

Read More

சைபர் கிரைம் மோசடி; 33 ஏஜெண்டுகள் கைது

சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி சைபர் கிரைம் வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பெற்று சைபர் குற்றவாளிகளுக்கு வழங்கும் ஏஜென்ட்கள் ஆகியோரைக் கண்ட றிந்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகரப் பகுதிகளில் வசித்து வரும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பதிவு…

Read More