கோவையில் அரசு அதிகாரிகள் லீவு… புகார் மனுக்களுக்கு எப்போது தீர்வு…!

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், மாவட்ட அளவில் பல்வேறு துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து சென்று விட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலான துறை அதிகாரிகள் கடந்த 7 நாட்களாக பணிக்கு வரவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, உள்ளூர் திட்ட குழுமம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை என பல்வேறு துறைகளில் அதிகாரிகள் விடுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக…

Read More

சிங்காநல்லூர் மேம்பாலம் பணிக்கு அடுத்த வாரம் டெண்டர் திறப்பு…

கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி…

Read More

கோவை ஓட்டு எண்ணிக்கை ரவுண்ட்ஸ்… டிரோன் பறக்க தடை

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 1528 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு…

Read More

கோவை சிறுமுகையில் ஊருக்குள் புகுந்த விளையாட்டு காட்டிய குட்டி யானை…!

கோவை சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் பகுதியில் இன்று காலை குட்டி யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பிறந்து சில மாதங்களே ஆன இந்த குட்டி யானை தாயை பிரிந்து வழி தெரியாமல் ஊருக்குள் வந்து விட்டதாக தெரிகிறது.ஊருக்குள் வந்த இந்த குட்டி ஜாலியாக ரோட்டில் சென்ற பொது மக்களிடம் விளையாடியபடி சுற்றிக் கொண்டிருந்தது . மேலும் வாகனங்களின் பின்னால் ஓடி சென்று விளையாட்டு காட்டியது. இதை பார்த்த பொதுமக்கள் குட்டியானையுடன் நின்று போட்டோ எடுத்து வீடியோ…

Read More

கோவை ஓட்டு எண்ணிக்கை மையம் செல்ல பாஸ்…

கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வரும் மே 4ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதில், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஒரு தொகுதிக்கு 120 பேர் வீதம் 10 சட்டமன்ற தொகுதிக்கு 1200 பேர் பணியில் இருப்பார்கள். இது தவிர போலீசார் 2 ஆயிரம் பேர் பணியில் இருப்பார்கள். மாவட்ட அளவில் தேர்தலில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14 முதல் 22 சுற்றுக்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுவதால், 14 முதல் 22 டேபிள்…

Read More

கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு…

கோவை மாவட்டத்தில் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. மாவட்டத்தில் 1063 வளாகங்களில் 3540 ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடந்தது இந்த ஓட்டு பதிவுகளை கண்காணிக்க கேமரா அமைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் ஓட்டு சாவடிகளை கண்காணித்தனர். 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணி நடத்தப்பட்டது. இதில் ஓட்டு சாவடிகளில் விதிமுறை மீறல் இருக்கிறதா? என 20 அலுவலர்கள்…

Read More

கோவை மாவட்டத்தில் தீவிரமாக நடந்த வாக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்குப்பதிவு இன்று நடந்தது மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கடந்த இரு மாதம் முன்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள் நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது உள்ள பட்டியலில் சரியான வாக்காளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தள் கடந்த…

Read More

கோவை மாவட்டத்தில் மகளிர், யூத், மாடல், பசுமை ஓட்டுச்சாவடிகள்…!

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிளில் 1,065 வளாகங்களில் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 31 ஓட்டு சாவடிகள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும் இங்கே ஓட்டு பதிவு நடக்காது, 3342 ஒட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடத்தப்படும். எஸ்ஐஆர் பணிக்கு முன் கூடுதல் ஓட்டு சாவடிகள் இருந்தது. இதை நீக்கம் செய்யாமல் பூஜ்ஜிய நிலை எனப்படும் செயல்பாடு நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் 360 ஓட்டு சாவடிகள், சூலூரில் 305, கவுண்டம்பாளையம்…

Read More

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஒட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் செய்யும்…

Read More

Modi pitches for double engine government at NDA rally in Coimbatore…

COIMBATORE Prime Minister Narendra Modi on Friday called upon voters in Tamil Nadu to support the National Democratic Alliance (NDA), asserting that a “double engine” government would ensure faster implementation of welfare schemes and development projects. Addressing a public meeting at CODISSIA grounds in Peelamedu, Mr. Modi said the people of Tamil Nadu should deliver…

Read More