கோவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு…

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் ஓட்டு போடுவதை வலியுறுத்தும் வகையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ரங்கோலி மூலமாக தேர்தல் விழிப்புணர்வு பணி இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியா மேப் வடிவத்தில் வாக்காளர்கள் நின்று கட்டாயம்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் புகார்களை பதிவு செய்ய வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு குழுக்கள் என்ற விகிதத்தில் இந்த வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அலுவலரும் ஒரு வீடியோ கிராபரும் இருப்பார். இந்த குழுவினர் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பிரச்சார மேடை தெருமுனைப் பிரச்சாரம் உள்பட அனைத்து விதமான பிரச்சாரங்களையும் அங்கே நடக்கும் உரையாடல்களையும் வீடியோ பதிவு செய்வார்கள். தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் பதிவு செய்யவார்கள்….

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் ஊர்வலம் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு…

கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுபாடுகள், விதிமுறைகள் வழங்கி தேர்தல் பிரிவினர் உத்தரவு வழங்கியுள்ளனர் இதில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்கள் கூட்டுறவுத்துறை இடங்கள் போன்றவற்றில் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தக்கூடாது. கல்வித்துறை அலுவலகங்கள், மைதானங்கள், நிறுவனங்கள் எதிலும் அரசியல் நடவடிக்கை ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. உள்ளூர் சட்டத்தை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் வேட்பாளர்களும் செய்யக்கூடாது. அப்படி அவர்கள் விளம்பரம் செய்திருந்தால் அவற்றை அகற்ற…

Read More

கோவை மாவட்டத்தில் கிராமங்களில் தேர்தல் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி…

கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. போஸ்டர் பேனர், கொடி மற்றும் கட் அவுட் வைப்பது தொடர்பாகவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சி வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் தொண்டர்கள் சொந்த செலவில் சொந்த சொத்துகளின் மீது எந்த நபருக்கும் இடையூறு இல்லாத வகையில் பேனர்கள், கொடிகள், கட் அவுட்டுகள் வைக்கலாம். ஆனால் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் இதுபோன்று விளம்பரம் செய்திட அனுமதி கிடையாது கிராம…

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்கள் இன்று சப்ளை…!

கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் 3563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இவற்றில் 8,391 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 5245 கட்டுப்பாட்டு மெசின்கள் (கன்ட்ரோல் யூனிட்), 5885 சின்னம் காட்டும் மெசின்கள் (விவி பேட்) என மொத்தம் 19,521 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. 20 சதவீதம் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டில் வைக்கப்படும். 20 சதவீதம் கூடுதல் மெசின்கள் இருப்பு நிலையில் வைக்கப்படும். மெசின்களில் பழுது ஏற்பட்டால் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த மெசின்களை ஆன்லைன் மூலமாக சமநிலைப்படுத்தி…

Read More

கோவைக்கு துணை ராணுவ படை : 10ம் தேதி வருகை

கோவை மாவட்டத்தில் குலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு வடக்கு, தொண்டாமுத்தூர். மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை காட்டிலும் கோவைக்கு அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் 6 ஆயிரம் போலீசார் பணியாற்றவுள்ளனர். ஆயுதப்படை அதிரடிப்படை போலீசாரும் பணியில் ஈடுபடவுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்தும் போலீசார் குறிப்பாக துணை ராணுவ…

Read More

கோவை மாவட்டத்தில் 182 சென்சிடிவ் ஒட்டுச்சாவடிகள்..!

கோவை மாவட்டத்தில் 3563 ஒட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்கள் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள். வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில்…

Read More

கோவை குடிநீர் திட்டங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடா…!?

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், குறிச்சி குனியமுத்தூர், ஆழியாறு, வடவள்ளி பேரூர் கூட்டு குடிநீர் திட்டம், பவானி உட்பட 25 ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த குடிநீர் திட்டங்கள் மூலமாக இரு மாவட்டத்தில் சுமார் 65 லட்சம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். தினமும் சுமார் 50 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மொத்த குடிநீர் திட்டங்களை இயக்கி பராமரிக்கும் பொறுப்பு அவிநாசியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்வசம்…

Read More

கோவையில் லாட்ஜ், மண்டபங்கள் விவரங்கள் பெற தேர்தல் பிரிவுக்கு உத்தரவு..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கும் விடுதி, ஹோட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட், பார்ட்டி ஹால், திருமண மண் பங்கள் மற்றும் பல்வேறு வாடகை கட்டடங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் செயல்பாடுகளை முன் கூட்டியே துவக்கி விட்டனர் குறிப்பாக அரசியல் கட்சியினர் தேர்தல் பாணிக்காக கட்டடங்களை பயன்படுத்தவுள்ளனர். தற்போது மாவட்ட அளவில் பூத் கமிட்டி, தேர்தல் அலுவலகம் பல இடங்களில் துவக்கப்பட்டிருக்கிறது. மேலும் கூடுதல்…

Read More

கோவை மேற்குப் பைபாஸ் ரோட்டில் ரூ 2.40 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்..

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் கோவை மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. அடுத்த வாரம் திறப்பு விழா நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அறிவொளி நகர் பகுதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் நேற்று சரக்கு ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோ மோதியது . இதில் 22 வயதான கல்லூரி மாணவி உடல் நசுங்கி இறந்து விட்டார். மேலும் நான்கு பேர்…

Read More