பானைகளில் புதைந்த காசுகள்
வெள்ளலூரில் கி.பி. 1842ம் ஆண்டில் ஒரு விவசாய நிலத்தை தோண்டியபோது பானை பானையாக 1213 காசுகள் கிடைத்தன. இந்த காசுகள் 170 ஆண்டுகளுக்கு பின் தொல்லியல் துறைக்கு கிடைத்து. இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சியில் இந்த காசுகள் அகஸ்டஸ், திபிரியெஸ் காலத்தை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. பொள்ளாச்சி வட்டாரத்தில் பட்டளை கிராமத்தில் கி.பி 1800ம் ஆண்டின் ரோமன் நாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவையும் பானையில் புதையலாக கிடைத்தவை. பல்லடம் சாவடிபாளையத்தில் பெருங்கற்கால சின்னத்தில் மண் குடுவையில் முத்திரை…
