பிரதமர் மோடி கோவை வருகை; அண்ணாமலை புறக்கணிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் , முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பலர் வரவேற்பு வழங்கினர். இதைத் தொடர்ந்து அவர் தனி ஹெலிகாப்டர் மூலமாக கோவை விமான நிலையத்திலிருந்து பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். கேரள மாநிலத்தில் வரும் ஒன்பதாம் தேதி சட்டமன்றத்…

Read More

தேர்தல் வேலை வேண்டாம்: 2000 அரசு ஊழியர்கள் பணி விலகல் மனு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 17,122 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். 3563 ஓட்டு சாவடிகளில் ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் வீதம் பணி செய்ய இருக்கிறார்கள். இவர்களுக்கும், 10 சதவீதம் ரிசர்வ் ஊழியர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணி, மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி உள்பட பல்வேறு துறைகளில் இருந்து அரசு ஊழியர்கள் பணி ஆணை பெற்றனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு என்ன பதவி…

Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கோவையில் 10 புகார் பதிவு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பெற கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் 10 சட்டமன்ற தொகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண், 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள்…

Read More

நாளை வரை வாக்காளர்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும்,…

Read More

கோவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு…

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் ஓட்டு போடுவதை வலியுறுத்தும் வகையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ரங்கோலி மூலமாக தேர்தல் விழிப்புணர்வு பணி இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியா மேப் வடிவத்தில் வாக்காளர்கள் நின்று கட்டாயம்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் புகார்களை பதிவு செய்ய வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு குழுக்கள் என்ற விகிதத்தில் இந்த வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அலுவலரும் ஒரு வீடியோ கிராபரும் இருப்பார். இந்த குழுவினர் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பிரச்சார மேடை தெருமுனைப் பிரச்சாரம் உள்பட அனைத்து விதமான பிரச்சாரங்களையும் அங்கே நடக்கும் உரையாடல்களையும் வீடியோ பதிவு செய்வார்கள். தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் பதிவு செய்யவார்கள்….

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் ஊர்வலம் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு…

கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுபாடுகள், விதிமுறைகள் வழங்கி தேர்தல் பிரிவினர் உத்தரவு வழங்கியுள்ளனர் இதில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்கள் கூட்டுறவுத்துறை இடங்கள் போன்றவற்றில் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தக்கூடாது. கல்வித்துறை அலுவலகங்கள், மைதானங்கள், நிறுவனங்கள் எதிலும் அரசியல் நடவடிக்கை ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. உள்ளூர் சட்டத்தை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் வேட்பாளர்களும் செய்யக்கூடாது. அப்படி அவர்கள் விளம்பரம் செய்திருந்தால் அவற்றை அகற்ற…

Read More

கோவை மாவட்டத்தில் கிராமங்களில் தேர்தல் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி…

கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. போஸ்டர் பேனர், கொடி மற்றும் கட் அவுட் வைப்பது தொடர்பாகவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சி வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் தொண்டர்கள் சொந்த செலவில் சொந்த சொத்துகளின் மீது எந்த நபருக்கும் இடையூறு இல்லாத வகையில் பேனர்கள், கொடிகள், கட் அவுட்டுகள் வைக்கலாம். ஆனால் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் இதுபோன்று விளம்பரம் செய்திட அனுமதி கிடையாது கிராம…

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்கள் இன்று சப்ளை…!

கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் 3563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இவற்றில் 8,391 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 5245 கட்டுப்பாட்டு மெசின்கள் (கன்ட்ரோல் யூனிட்), 5885 சின்னம் காட்டும் மெசின்கள் (விவி பேட்) என மொத்தம் 19,521 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. 20 சதவீதம் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டில் வைக்கப்படும். 20 சதவீதம் கூடுதல் மெசின்கள் இருப்பு நிலையில் வைக்கப்படும். மெசின்களில் பழுது ஏற்பட்டால் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த மெசின்களை ஆன்லைன் மூலமாக சமநிலைப்படுத்தி…

Read More

கோவைக்கு துணை ராணுவ படை : 10ம் தேதி வருகை

கோவை மாவட்டத்தில் குலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு வடக்கு, தொண்டாமுத்தூர். மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை காட்டிலும் கோவைக்கு அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் 6 ஆயிரம் போலீசார் பணியாற்றவுள்ளனர். ஆயுதப்படை அதிரடிப்படை போலீசாரும் பணியில் ஈடுபடவுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்தும் போலீசார் குறிப்பாக துணை ராணுவ…

Read More