2191 கிலோ கஞ்சா தீயில் சாம்பல்..

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணி நடத்தி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர் கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட 2191 கிலோ எடையிலான கஞ்சா இன்று மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் தீயில் போட்டு அழிக்கப்பட்டது. கோவை திருப்பூர் நீலகிரி ஈரோடு மாவட்டத்தில் 1317 வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா பறிமுதல்…

Read More

மன்னாதி மன்னன் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி…

தமிழகத்தின் மன்னாதி மன்னன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கோவை மாவட்டத்தில் பரவலாக அனுசரிக்கப்பட்டது. நகர் புறநகர் பகுதியில் எம்ஜிஆர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம்ஜிஆருக்கு இருக்கும் மவுசு மிகுதியாகவே இருக்கிறது. அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்தி போஸ்டர் வைத்திருந்தனர். காலத்தால் அழியாத எம்.ஜி.ஆர் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Read More

கோவைக்கு கலைஞர் ஏர்போர்ட்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் , “முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி , 1969 முதல் 2011 வரை ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக நீண்ட காலம் பணியாற்றினார். 1957 ல் முதல் வெற்றிக்குப் பிறகு 13 முறை வெற்றி பெற்றுள்ள கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒருபோதும் தோல்வியடையாத சாதனையைப் படைத்துள்ளார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் தமிழ் திரைப்படத் துறையில் ஒரு திரைக்கதை எழுத்தாளராகப்…

Read More

SIR படிவம் தர நாளை கடைசி..

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடக்கிறது. மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 15.57 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது, இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர் திரும்ப இடம் பெற வேண்டுமானால், அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இவர்கள் திரும்ப வாக்காளர்களாக சேர்க்க முடியும். எஸ்ஐஆர்…

Read More

போலீசில் 13 வாகனங்கள் ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 8 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30.12.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும். . மேற்கண்ட 13 வாகனங்களும் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 29.12.2025 அன்று மாலை…

Read More

கோவையில் 50000 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 4,25,705 பயனாளிகளுக்கு ரூ.1000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.5,10,84,60,000/- (ரூபாய் ஐநூற்று பத்து கோடியே எண்பத்தி நான்கு இலட்சத்து அறுபதாயிரம்) தொகையானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான மகளிருக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மாவட்டத்தில் கடந்த ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம்பொதுமக்களிடமிருந்து…

Read More

மகளிருக்கு உரிமைத்தொகை காத்திருக்கு..

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா கோவையில் இன்று நடக்கிறது. ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர், தூய்மை பணியாளர் வாரிய தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர்,துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்,மண்டல குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டு வழங்க உள்ளார்கள்.

Read More

எஸ் ஐ ஆர் நீக்கம் 6 லட்சமாக அதிகரிக்கும்..!

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடக்கிறது, மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில் இறந்தவர்கள் 1,13,592 பேர், கணக்கெடுப்பின் போது இல்லாதவர்கள் (ஆப்சென்ட்) 76,096 பேர், வீடு, முகவரி மாறி சென்றவர்கள் 2,91,928 பேர், இரு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் 20,245 பேர், இதர வகையினர் 395 பேர் இருப்பதாக தெரியவந்தது. 5,02,256 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர்….

Read More

வாலாங்குளம் ஆகாயத்தாமரை பூங்கா

உக்கடம் வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்து பசுந்தோட்டம் பூங்கா போல் காட்சி தருகிறது. துர்நாற்றம் வீசும் இந்த குளத்தில் கழிவுநீர் விடாமல் இருந்தால் மட்டுமே இந்த ஆகாயத்தாமரை படர்வதை தடுக்க முடியும். கோவை மாநகராட்சி பல லட்ச ரூபாயை வாரி இறைத்து சுத்திகரிப்பு நிலையம் என பல திட்டங்களை போட்டும் அழிக்க முடியாத சக்தியாக ஆகாயத்தாமரைகள் குளங்களை மூடி படர்ந்துள்ளன.

Read More

நடிகை சமந்தா காதல் திருமணம்

பிரபல நடிகையான சமந்தா இன்று கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார். இவருடன் பேமிலி மேன் உட்பட பல்வேறு படங்களை இயக்கிய சினிமா படம் இயக்குனர் ராஜு நிதிமோரு வந்திருந்தார். இவர்கள் இருவரும் யோக மையத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். சமந்தா ஏற்கனவே பிரபல தெலுங்கு சினிமா நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்தார். பின்னர் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில்…

Read More