பிளேக் நோயில் கோவையை காவு வாங்கிய எலிகள் …

குறுநில மன்னர்களையும், மங்காத வளங்களையும் கண்ட கோவை, பேரழிவையும், பெரும் துன்பத்தையும் சந்தித்துள்ளது. கடந்த 1900ம் ஆண்டில் கோவையின் மக்கள் தொகை 40 ஆயிரம் ஆக இருந்தது. அப்போது கோவையில் 10 பெரிய கிணறுகள் இருந்தன. அந்த கால கட்டத்தில் சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டம் கிடையாது. கோவையை சுற்றி அதிகளவு குளங்கள் இருந்தன. தண்ணீர் தடையின்றி கிடைத்தாலும் கிணற்று நீரை தான் மக்கள் பிரதான குடிநீராக பயன்படுத்தி வந்தனர். குடிப்பது, துவைப்பது, ஆடு மாடுகளை குளிப்பாட்டுவது…

Read More

கோவையில் ஆட்சியாளர்கள் பெயரில் வீதிகள்…

கோவை 18ம் நூற்றாண்டில் கோவை பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1801ம் ஆண்டில் கோவை தனி மாவட்டமாக உருவானது. 1865ம் ஆண்டில் நகர மேம்பாட்டு சட்டத்தின் படி ஆட்சி நிர்வாகம் நடந்தது. 1966ம் ஆண்டில் நகர சபையும், நகராட்சி கமிஷனும் உருவாக்கப்பட்டது. இதற்கு தலைவராக கலெக்டர் இருந்தார். நகர சபையில் 11 உறுப்பினர்கள் இருந்தனர். 1884ம் ஆண்டு முதல் நகர சபைக்கு தேர்தல் நடந்தது. நகர சபை தலைவர்களும், உறுப்பினர்கள் ஓட்டு தேர்தலில் தேர்வு பெற்றனர். கோவை…

Read More

17 வயது சிறுமிக்கு டார்ச்சர், 15 வயது சிறுவன் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது ‘சிங்கப்பெண்’ மூலம் இளம்பெண் புகார் அளித்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கோவை மாநகர போலீஸ் சார்பில் செயல்பட்டு வரும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அவசர உதவி எண் 1091 -யை தொடர்பு கொண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து ‘சிங்கப்பெண்’ போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், தான் 17 வயதாக இருந்த…

Read More

நடிகர் ராம்சரண் டிஸ்சார்ஜ் கோவிலில் சுவாமி தரிசனம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் அதிரடி ஹீரோவுமான ராம்சரண் நடித்த பெத்தி என்ற சினிமா படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நடித்த போது ராம் சரணுக்கு இடது கை மணிக்கட்டில் தசை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது‌. இதைத் தொடர்ந்து ராம்சரண் கோவையில் உள்ள ஒரு எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கே இரண்டு நாள் சிகிச்சை பெற்றார் ஆபரேஷன் முடிந்த நிலையில் இன்று அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார் அவருடன் அவரது…

Read More

நடிகர் ராம் சரணுக்கு கோவையில் ஆபரேஷன்

கோவை தனியார் மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர் பெத்தி என்ற திரைப்படத்தில் நடித்தார் அப்போது சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை…

Read More

கோவை போலீசார் மீது கேரளா போலீசார் வழக்கு…?!

கேரள மாநிலம் ஆனைகட்டி அருகே உள்ள அட்டப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (52). இவரிடம் நேற்று இரவு கோவை தடாகம் போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அப்போது அவரிடம் முரட்டுத்தனமாக போலீசார் நடந்து கொண்டதாகவும் அவரது விலா எலும்பில் தாக்கியதாகவும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. கடும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட முருகேஷ் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோட்டத்துறா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் போலீசாரின் தாக்குதல் தொடர்பாக…

Read More

பாட்டில் சப்ளையர்களை மடக்குவார்களா மதுவிலக்கு போலீசார்…

கோவை நகர், புறநகரில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மது பாட்டில் கடத்தல், மது பாட்டில்களை முறைகேடாக விற்பனை செய்தல், கள் விற்பனை தொடர்பாக விசாரித்து வழக்கு பதிவு செய்ய அதிகாரம் இருந்தது. மதுபானம் தொடர்பான வழக்குகளில் மட்டுமே வழக்கு போட, விசாரிக்க இந்த பிரிவினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மது விலக்கு போலீசார் மதுபானம் தொடர்பாக விசாரிக்கும் போது கஞ்சா, போதை மாத்திரை, போதை மருந்துகள் தொடர்பான தகவல்களும் கிடைப்பதாக தெரியவந்தது. ஆனால் இது தொடர்பாக…

Read More

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் ஆபரேஷனுக்காக கோவை வருகை…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர் மகன் நடிகர் ராம்சரண் ஆகியோர் இன்று தங்களது குடும்பத்தினருடன் கோவை வந்தனர். ராம்சரண் கை மணிக்கட்டு பகுதியில் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை இருப்பதாக தெரிகிறது. இதற்காக அவர் தந்தை மற்றும் குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் அவர் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நாளை காலை அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. அவருக்கு ஓரிரு நாள் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும்…

Read More

டிப்பர் லாரி மோதி மாணவி சாவு

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் அபிராமி நர்சிங் கல்லூரி உள்ளது. இன்று மதியம் இந்த கல்லூரியில் நர்சிங் படித்து வரும் மாணவி அனுஸ்ரீ (21) தனது தோழிகள் இரண்டு பேருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கல்லூரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். பைபாஸ் ரோடு கடந்து அவர் கல்லூரிக்கு செல்ல முயன்றார் . அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடன்…

Read More

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி…

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் சமூக வழி நடத்துனர்களை கொண்டு செப்டம்பர் மாதம் வரை வீடு வீடாக சென்று சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் இல்லாத குடும்பங்களில் விவரங்களை பதிவு செய்ய குடும்ப அட்டையை மட்டும் வழங்கினால் போதுமானது. தங்களது இல்லங்களில் மாற்றுத்திறனாகளிகள் இருப்பின் அடையாள அட்டை வைத்துள்ளோர் அவர்களது முழு விவரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்கி பதிவு செய்து கொள்ள…

Read More