கோவை திமுக கோட்டை… உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு…!

கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் ரோட்டில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் இங்கே வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஆனால் இங்கே பார்க்கும் போது நீங்கள் ஏற்கனவே உதயசூரியனுக்கு ஓட்டு போட முடிவு செய்திருப்பது தெரிகிறது. போன தடவை நான் இங்கே வந்தேன் பிரச்சாரம் செய்தேன். ஆனால் நீங்கள் வெற்றி வாய்ப்பு தரவில்லை. ஆனால் இந்த முறை வெற்றி வாய்ப்பு தர வேண்டும். ஒட்டு…

Read More

கொரோனா, அரக்கன், அமாவாசை செந்தில் பாலாஜி… கோவையில் வசைபாடிய எடப்பாடி..

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பிரச்சாரம் செய்தார். சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து விகேகே . மேனன் சாலை வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியது ; கொரோனா வைரஸ் நோயை விட கடுமையான ஒன்று கரூரில் இருந்து வந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பரவியியது. கொரோனாவுக்கு கூட மருந்து இருக்கு. இங்கே வந்திருக்கும் வைரஸுக்கு மருந்து இல்லை, உங்கள் வாழ்க்கையை முடித்து கூட்டி விடுவார்…

Read More

கோவை வடக்கில் வானதிக்கு வாய்ப்பு , அண்ணாமலைக்கு சீட் மறுப்பு…

அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் 27 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக எதிர்பார்ப்பு நிலவியது . அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் கோவை தெற்கு தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள வானதி சீனிவாசன் வடக்கு தொகுதியில் வாய்ப்பு கேட்டு…

Read More

தமிழக தேர்தலில் ‘விசில்’ சுயேச்சை சின்னமாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் விசில் சின்னம் சுயேச்சை சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர்களுக்காக 184 சின்னங்கள் தேர்தல் செய்து தேர்தல் கமிஷன் கடந்த 30ம் தேதி அறிவித்தது. இதில் ஏசி, அலமாரி, நடை வண்டி, பலூன், வளையல், பேட், பேட்ஸ்மேன், பேட்டரி டார்ச், நெக்லஸ், பெல்ட், பெஞ்ச், சைக்கிள் பம்பு, பைனாகுலர், பிஸ்கட், கரும்பலகை, படகு, பாக்ஸ், ரொட்டி,…

Read More

விஜய் களத்திற்கே வரவில்லை… எஸ் பி வேலுமணி பேட்டி

கோவை விமான நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது தமிழ்நாடு தேர்தல் களம் உற்சாகமாக இருக்கின்றது. கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்தோம். பின்னர் சந்தோஷமாக கேரள மாநிலத்திற்கு பிரசாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழகத்தில் இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, மின் கட்டண…

Read More

சமுதாய வானொலி குறித்து இரு நாள் கருத்தரங்கம்

இந்தியாவில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், தொழில் மற்றும் பல்வேறு சேவைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க சமுதாய வானொலி (கம்யூனிட்டி ரேடியோ) நீண்ட காலமாக நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. மத்திய அரசின் மானிய உதவியுடன் பல்வேறு சேவை திட்டங்களை கம்யூனிட்டி ரேடியோ மூலமாக நிறுவனங்கள் நடத்துவோர் செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவு மூலமாக கம்யூனிட்டி ரேடியோ அடுத்த கட்ட மேம்பாட்டை எட்டி உள்ளது. இதன் வளர்ச்சி எதிர்காலம் செயல்திட்டம் தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் விநாயகா இன்…

Read More

சட்டமன்ற தேர்தலால் புதிய ரேஷன் கார்டு வழங்க தடை…!

தமிழகத்தில் ரேஷன் கார்டு கேட்ட தினமும் பொதுமக்கள் www.tnpds.gov.in என்ற வெப்சைட் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கி வருகிறார்கள். ரேஷன் கார்டு பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய செல்போன் மற்றும் முகவரி விவரங்களை பதிவு செய்ய ஆன்லைன் போர்டல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்களுக்கு இனி புதிதாக ரேஷன் கார்டு வழங்கக் கூடாது என வழங்கல் பிரிவுக்கு உத்தரவு தரப்பட்டது . அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும்…

Read More

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் பற்றாக்குறை இல்லை.. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் (நிறுவன தொடர்பு) | வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கோவை மற்றும் தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல்…

Read More

பி எப் சந்தாதாரர்களுக்கு முக அடையாள தொழில்நுட்பம்(FAT) நடைமுறை..

மத்திய வருங்கால வைப்பு நிதிஆணையரும், தொழிலாளர வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கோவை மண்டலத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கோவைக்கு வருகை தந்தார். திருப்பூர் பிராந்திய அலுவலகத்தையும் பார்வையிட்டு சஹாயக் செயற்கை நுண்ணறிவு உதவி மையத்தை திறந்தார். இந்த பயணத்தின்போது கொடிசியா, கொசிமா, உபாசி, டீ, ஒசைரி உற்பத்தியாளர் சங்கம், சின்னவேடம்பட்டி தொழில் சங்கம் போன்றவற்றின் பிஎப் தொடர்பான பரிந்துரை, எதிர்பார்ப்பு அறிய சந்திப்பு நடத்தப்பட்டது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தை…

Read More

பத்தாம் வகுப்பு பொது தேர்வு: அவுட் ஆப் சிலபஸ் கேள்வியால் மாணவர்கள் தவிப்பு..!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வில் 44 கேள்விகள் கேட்கப்பட்டது. வினாத்தாளில் 11 கேள்வியாக புதன்கிழமையை ஒன்றாம் தேதியாக கொண்ட நாள் காட்டியில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தமிழ் எண்ணில் தேர்க என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு க, அ, ரு, எ என நான்கு விடைகளில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாடத்திட்டத்தில் அல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வு போல் இந்த கேள்வி நூதனமாக மாணவர்களின் தமிழ் அறிவை…

Read More