நிலுவை வாட் வரி நோட்டீஸ் ; தொழில் துறையினர் அதிர்ச்சி
நிலுவை வாட் வரி மற்றும் ஆவணங்கள் கேட்டு, குறுந்தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்பி வருவதால் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) வணிகவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் நிலுவை தொகையை செலுத்தாதது மற்றும் வரி கணக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவை வாட் வரியுடன் அபராத தொகையையும் செலுத்த வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்…
