கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு தமிழக முதல்வர் பங்கேற்பு
முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு கோவை மாநகரில் காந்திபுரம் சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். சிறைச்சாலை வளாகத்திலேயே முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடத்தப்பட்டது. செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு சிற்பங்கள். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல்…
