கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு தமிழக முதல்வர் பங்கேற்பு

முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு கோவை மாநகரில் காந்திபுரம் சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். சிறைச்சாலை வளாகத்திலேயே முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடத்தப்பட்டது. செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு சிற்பங்கள். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல்…

Read More

மைசூர் ஆன மகிஷப்பட்டினம்

கொங்கு நாட்டின் வட எல்லையில் அமைந்த மலைகள் சூழ்ந்த பகுதி எருமையூர் என அழைக்கப்பட்டது. சங்க கால செய்யுள்களில் இந்த பகுதியை நாரரி நறவின் எருமையூரன், பேரிசை எருமை நன்னாடு, நுண்பூண் எருமை குடநாடு குறிப்பிட்டுள்ளார்கள். எருமை நாட்டில் இருந்து பாய்ந்த காட்டாறு அயிரி என அழைக்கப்பட்டது . அயிரை யாற்றடை கரை வயிரியின் நரலும் காடு என அயிரி ஆற்றை பற்றி பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் . தலையாலங்கானம் என்ற ஊரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் சோழனும் சேரனும்…

Read More

வாக்கு சாவடி மையங்களில் இரு நாட்கள் உதவி மையங்கள்..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தூய்மையான வாக்காளர் பட்டியலினை தயார் செய்திடும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமுறை 2026-ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 04, 2025 அன்று தொடங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கணக்கீட்டுப் படிவத்தினை அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களுக்குள்ள…

Read More