கோவையில் வீட்டு வேலைக்கு வருபவர்கள் குற்றவாளிகளா என கண்டறிய உத்தரவு…
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு டிரைவர் வீட்டு வேலை செய்யும் நபர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலை செய்யும் நபர்களை அனுப்பிவைக்கும் (Man Power Agency & Security) நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசின் விதிமுறைகளின்படி முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்குரிய…
