போலீஸ் தடையை மீறும் பிளாட்பார வாசிகள்…!

கோவை மாநகர் பகுதியில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் சிலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள பிளாட்பாரம், புருக்பாண்ட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, 1 காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பெரிய கடை வீதி பிளாட்பாரம் போன்றவற்றில் போதை கும்பல், வழிப்பறி திருடர்களால் அடிக்கடி காக்குதல் நடப்பதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பிளாட்பாரம் பகுதிகளில்…

Read More

கல்லூரிகளிடம் அடாவடி மாணவர்கள் விவரம் கேட்கும் போலீசார்…!

கோவை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டுமின்றி இதர மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளிலும் அதிகளவு கல்வி கற்கின்றனர். கோவை மாநகரில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கே படித்தால் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால் அதிக எதிர்பார்ப்புடன் பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க அனுப்புகின்றனர். வெளி மாவட்ட மாணவ மாணவிகள் பலர் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட…

Read More

கோவை கால்நடை மருத்துவமனையில் குவாட்டரும் குப்பையும்…!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கிறது. இதில் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் அலுவலக பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பழைய கட்டுமான பிரிவுகளும் பழுதான நிலையில் அபாயகரமாக அப்படியே இருக்கிறது. 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டிடம் இடியும் நிலையில் இருக்கிறது. இந்த கட்டிட வளாகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது. அபாயம் இருக்கிறது என அந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.இதே போல் பழைய அறுவை…

Read More

சைபர் கிரைம் மோசடி; 33 ஏஜெண்டுகள் கைது

சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி சைபர் கிரைம் வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பெற்று சைபர் குற்றவாளிகளுக்கு வழங்கும் ஏஜென்ட்கள் ஆகியோரைக் கண்ட றிந்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகரப் பகுதிகளில் வசித்து வரும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பதிவு…

Read More

கோவை நகரில் ரவுடிகளை பிடித்து பிணைய பத்திரம் பெற நடவடிக்கை

கோவை மாநகர போலீசார் 48 மணி நேர அதிரடி ஆபரேஷன் நடத்தி பி, சி பிரிவு ரவுடிகளை பிடித்து பிணை பத்திரம் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்படி, இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை கோவை மாநகர முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் சரகத்திலும் சரித்திர…

Read More

புலிகள் சென்சஸ் பணி தீவிரம்…

அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை பெரியநாயக்கன்பாளையம்,காரமடை, சிறுமுகை மேட்டுப்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள ஓடந்துறை,பெத்திக்குட்டை,கூத்தா மண்டி உள்ளிட்ட 50 இடங்களில் 100 தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் மற்றும் மற்ற வனவிலங்குகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வனவிலங்குகள் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதியை கடக்கும் போது அதுகுறித்த புகைப்படம்…

Read More

காருக்குள் சிக்கிய சிறுவன் பரிதாபமாக சாவு

கோவை சிறுமுகையை அடுத்துள்ள பெத்திக்குட்டை – இரும்பறை சாலையில் வசித்து வருபவர் வேலுமணி(38). இவர் மனைவி சுமதி (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 9 வயதில் முகுந்த் என்ற மகனும் உள்ளனர். மகள் 9 ஆம் வகுப்பும், மகன் முகுந்த் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். வேலுமணி இரும்பறை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். காலை வேலுமணி பணிக்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி சுமதி அருகில் இருந்த உறவினர் இல்லத்திற்கு…

Read More

தேசிய ஹாக்கி போட்டியில் ஒடிசா அணி சாம்பியன்…

தேசிய அளவில் 16வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி கோவை ஆர்எஸ் புரம் மாநகராட்சி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி உள்பட நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது. இன்று சாம்பியன் கோப்பைக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஒடிசா மற்றும் மத்தியபிரதேச அணிகள் மோதின. வெற்றி பெற இறு அணிகளும் கடுமையாக போராடின. போட்டி…

Read More

கோவையில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே நிறைவு… விரைவில் சங்கிலி, டேப் சர்வே

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய கடந்த காலங்களில் 20 கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் 141 கல் குவாரிகளில் கடந்த மாதமாக டிரோன் சர்வே நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்தது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு, இதில் முறையாக அரசுக்கு செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டது ….

Read More

கிரைண்டர் கோட்டையான பாப்பநாயக்கன்பாளையம்…

குளம், குட்டை, காடு, மேடாக இருந்த ஊரு, ‘கிரைண்டர் கோட்டையாக மாறியது எப்படி தெரியுமா..?. இந்த ஊரு வந்த கதை தெரியுமா… அந்த காலத்தில், அதாவது 1710 வருஷம் கோவையில் விடாம மழை கொட்டிட்டு இருந்துச்சாம் அப்போது அங்கே ஒரு வீடு, இங்கொரு வீடாக ஜனங்க வாழ்க்கை நடத்திட்டு வந்தாங்க. பொதுவா மேடா இருக்கிற பகுதியில் தான் ஜனங்க வீடு கட்டு வாழறது வழக்கம். காத்து, மழையை தாங்குகிற வசதி இருக்கிறதா நம்பி ஜனங்க மேட்டு காட்டுல…

Read More