ஜனநாயகன் திரைப்படத்தை கோவையில் சேனலில் ஒளிபரப்பியவர் கைது…!

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (44 ). இவர் உள்ளூரில் ராசி பிரைம் மூவி என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். இதில் கடந்த 11ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தார் .இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக கோவை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மோகனப்பிரியா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். மத்திய தணிக்கை துறை ஆய்வில் ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தை…

Read More

செந்தில் பாலாஜி ஜெயிப்பாரா…

jai .. . chief correspondent கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் புளியகுளம், சவுரிபாளையம், மருதூர், ராமகிருஷ்ணாபுரம் , கணேசபுரம், ராமநாதபுரம் , காமராஜர் ரோடு, அனுப்பர்பாளையம் , ரங்கநாதபுரம், காந்திபுரம், சித்தாபுதூர், ராம் நகர் , என் ஹெச் ரோடு, இஸ்மாயில் வீதி, பெரிய கடைவீதி ,ஈஸ்வரன் கோயில் வீதி ,ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, ஒக்கலிகர் வீதி, ம ந க வீதி , பவள வீதி , குலாலர் வீதி , தெப்பக்குளம்…

Read More

கோவையில் திருடர்களுக்கு பயந்து 247 கிராம் தங்க நகைகளை பேக்கில் கொண்டு வந்த போது மடக்கி பிடித்த பறக்கும் படை…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர் . மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் இன்று வரை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு…

Read More

G square நிறுவனம் மீது மோசடி புகார்…

கோவையை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவர் சவுரி பாளையம் பகுதியில் ஆர்த்தி ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை 258 கோடி ரூபாய்க்கு ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு புரோக்கிங் செய்து வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி 16 ஏக்கர் நிலம் வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி…

Read More

கோவை சிறையில் கைதிகள் மோதலால் பரபரப்பு…!

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பி பிளாக் 29 வது பிரிவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விலாங்கட்டூரை சேர்ந்த சகாதேவன் (33) என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். . இவர் திருப்பூரில் குற்ற வழக்கு தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் கோவை மத்திய சிறைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார். சகாதேவன் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கில் பார்த்தா என்கிற சிரஞ்சீவி (35)…

Read More

கோவையில் அண்ணாமலை போட்டியா…!? திமுகவினர் அதிர்ச்சி

பைல் படம் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்து அதிமுக அறிவித்துள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முடிவு செய்யப்படவில்லை. கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல் பரவியது. கோவைக்கு நரேந்திர மோடி வந்த போது வரவேற்பதற்காக அண்ணாமலை வரவில்லை. வரவேற்பு…

Read More

கோவையில் சுடுகாட்டு மண் சட்டியுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. மாவட்ட அளவில் 10 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கியிருக்கிறது.கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை 24 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாமினேஷன் படிவம் 2 பி வாங்கி சென்றிருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் சார்பில் கோவை செல்வன், ஆம் ஆத்மி பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் படிவம் வாங்கி சென்றிருக்கிறார்கள் சசிகலா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய…

Read More

பாஜக 7 தொகுதி கூட ஜெயிக்காது… மேலிடத்திற்கு அண்ணாமலை அனுப்பிய மெயில்…!

அதிமுக, பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கோவையில் 9 தொகுதிகள் அதிமுகவிற்கும், பாஜ ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கோவையை குறி வைத்தனர். அதனால் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தெற்கு தொகுதி மட்டும் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அண்ணாமலைக்கு ஒரு தொகுதி,…

Read More

அண்ணாமலை அடுத்த பிளான்: திமுக வட்டாரத்தில் திகைப்பு…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 27 இடங்களில் போட்டியிடுகிறது.இதில் கோவை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போகிறது. தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்ய தேர்தல் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதில் தேர்தல் குழுவின் இணைச பொறுப்பாளராக மத்திய சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர்…

Read More

தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ் பி வேலுமணி போட்டி…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 23 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலை அஷ்டமி துவங்கும் நிலையில் முன்கூட்டியே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி யார் போட்டியிடுகிறார். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வழக்கம்போல் மண்ணின் மைந்தனான எஸ் பி வேலுமணி போட்டியிடப் போகிறார் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த முதல்…

Read More