கோவை கல்லூரி ஹாஸ்டல் கேண்டீனில் புழு, பூச்சி உணவு…!

கோவை மாவட்டத்தில் ஏராளமான கல்லூரியில் உள்ளது. கோவையில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இந்த கல்லூரியில் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரி வளாகத்தில் ஹாஸ்டல் அமைத்து அங்கேயே கேண்டீன் அமைத்து சமையல் செய்து தருகிறார்கள். மாணவ மாணவிகள் ஹாஸ்டல் கேண்டின் சாப்பாடு தான் சாப்பிட வேண்டும். பல்லாயிரம் மாணவ மாணவிகள் கல்லூரி கேண்டின் சாப்பாடு சாப்பிடுகின்றனர். இங்கே தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் கேவலமாக இருப்பதாக மாணவி மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு…

Read More

கோவையில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது… போலீசில் தப்ப முயன்ற குற்றவாளிக்கு எலும்பு முறிவு

கோவை கிணத்துக்கடவு பகுதியில் சிக்கலாம் பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ‌ அஸ்வின் ( 22 ) என்பவர் தலையில் சுத்தியால் தாக்கியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ்( 21) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் நள்ளிரவில் அஸ்வினை கொலை செய்து அதை போட்டோ மட்டும் வீடியோ எடுத்துள்ளனர் . இந்த…

Read More

கோவையில் நண்பரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு…

கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளியான இவரது மகன் அஸ்வின் (22) . இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த,செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ்(16), மாதேஷ்(22),ஆகியோருடன் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று மது குடித்தனர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, நள்ளிரவில் தூங்காமல் கொலை செய்வது தொடர்பாக…

Read More

ஆபாச ஆப்பில் பாய் பிரண்ட்டை சந்திக்க சென்ற வாலிபருக்கு விபரீதம்

கோவை அருகே பேரூர் சுண்டக்காமுத்தூர் தியாகராஜன் நகரை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஐடி பார்க்கில் சரவணபட்டியில் வேலை செய்து வருகிறார் . இவரின் மொபைல் போனில் ஆபாச செயலி ஒன்றின் மூலமாக ஒரு வாலிபரிடம் பழகினார் . அவரை நேரில் சந்திக்க அவருடன் ஜாலியாக இருக்க முயற்சி செய்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் சந்திக்க வருவதாக கூறினார். ஐடி நிறுவன ஊழியர் அவரை சந்திக்க சுண்டக்காமுத்தூர் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஆப் மூலமாக…

Read More

அமைச்சர் சம்பத்குமார் உத்தரவு கோவை அரசு மருத்துவமனை எலிகளின் குழிகள் மூடல்…

கோவை அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு முன்பு எலிகள் கூட்டமாக சுற்றிக் கொண்டிருந்தன.மண்ணை தோண்டி பொந்து அமைத்து அதில் உணவுப் பொருட்களை பதிக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்குள் ஜாலியாக வலம் வந்தன இது தொடர்பாக நமது கோவை மெட்ரோ நியூஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளிவிடப்பட்டது. இந்த பதிவுகள் பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் நியூஸ் வெப்சைட்டிகளில் அதிக அளவு பகிரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் அரசு மருத்துவமனையில்…

Read More

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவி மர்ம சாவு :உறவினர்கள் புகார்…

விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம், வாசுகி தம்பதியர் மகள் தாரணிகா (18). இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் 2-ம் ஆண்டு பிஎஸ்சி அக்ரி படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்தார். நேற்று காலை விடுதி கழிவறைக்கு சென்ற தாரணிகா மீண்டும் வரவில்லை. மதியம் கழிவறையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அங்கே சென்று பார்த்த போது கழிவறையில் மர்மமான முறையில் தாரணிகா…

Read More

இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்ததால் கொன்றேன்…கோவையில் இளம்பெண் கொடூர கொலையில் கணவர் பகீர் வாக்குமூலம்…!

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் கடந்த வாரம் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பெண்…

Read More

பெற்ற தாயை கடித்து குதறிய கொடூர மகன் கைது

கோவை ஆர்.எஸ்.புரம், அருணாச்சலம் ரோடு கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவரது மகன் ஹரிபிரசாத் (22). கடந்த 29ம் தேதி காலை, ஜெயந்தி தனது மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த ஹரிபிரசாத், தனது மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்யுமாறு தாயிடம் கேட்டுள்ளார். ஹரிபிரசாத் மூன்று வெவ்வேறு எண்களை பயன்படுத்தி வந்ததால், “எந்த எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்?” என்று ஜெயந்தி கேட்டுள்ளார். இதனால் ஹரிபிரசாத், தாயிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தகாத…

Read More

கோவையில் டன் கணக்கில் யூரியா கடத்தி பதுக்கல்: விவசாயிகள் முற்றுகை…!

விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியக் குடோனில் திரவமாக (Liquid) மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக புகார் வந்தது. மதுக்கரை வழுக்குபாறை தமனா தோட்டம் மற்றும் ரொட்டி கவுண்டன் புதூரில் சோதனை நடந்தது. இதில் வழுக்குபாறையில் சுமார் 90 டன் எடையில் 20 ஆயிரம் மூட்டைகளில் யூரியா இருந்தது. மேலும் திரவமாக மாற்றப்பட்ட யூரியா கம்பெனியில் வைக்கப்பட்டிருந்தது. ரொட்டி கவுண்டனூரில் 240 மூட்டைகளில் யூரியா மூட்டைகள் தோட்டத்து…

Read More

பெட்ரோல் பங்க் அடாவடி அமைச்சர் சம்பத்குமார் எச்சரிக்கை அறிவிப்பு…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் அமைச்சர் சம்பத் குமாரின் உறவினர் எனக்கூறி பங்கு ஊழியரிடம் தகராறு செய்து தாக்கினார் இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய ராகவேந்திரா (35), ஜெயச்சந்திரன் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் கமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற அராஜக மற்றும்…

Read More