கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லாத (drop out ) 3349 மாணவர்கள் குறித்து விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி வராத மாணவ மாணவிகள் (School drop out) தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி கணக்கெடுப்பின் படி, மாவட்ட அளவில் 3349 மாணவ மாணவிகள் பள்ளிக்கு வராமல் நின்று விட்டதாக அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. அதுவும் அரசு மற்றும் அரசு சார்பு பள்ளிகளில் படித்த இந்த மாணவ மாணவிகள்…

Read More

பல்லடம் அருகே கார் லாரி விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி…!

சேலம் கடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனபால் ( 37). இவர் மனைவி மேனகா (35 ). இவர்களது மகள் கனிஷ்கா (17). மகன் சுர்ஜித் (12 ). மேனகாவின் சகோதரர் மகள் சினேகா (23). இவர்கள் ஐந்து பேரும் இன்று மதியம் காரில் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் . அப்போது வி ஜே நிறுவனம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அதிவேகமாக கட்டுப்பாட்டை இறந்து குரூஸர் கார் மீது மோதியது ….

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… Anti terrorism squad விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை இமெயில் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசின் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் . தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலக அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என…

Read More

நடிகர் விஜய் மீது நடவடிக்கை கோவை போலீசில் புகார்…!

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளரான கோவைகணபதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) என்பவர் தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன் இன்று புகார் மனு அளித்தார். இதில் அவர் ,” எனக்கு ஐந்து வயதில் மகன் இருக்கிறார்.நடிகர் விஜய் ரசிகரான அவர் இந்த தேர்தலில் அவருக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என எனக்கு நிபந்தனை விதித்தார். அவர் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் தூங்க…

Read More

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 84.39 சதவீத வாக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் 27.44 வட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஒட்டு பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 6323 ஓட்டு பதிவு மெசின்கள், 4272 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4623 சின்னம் காட்டும் மெசின்கள் என 15,223 மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த மெசின்கள் அனைத்தும் 330 வாகனங்களில் 3540 ஓட்டு சாவடிகளுக்கு வாகனங்களின் மூலமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு, துணை ராணுவ படை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மிசின்களுடன் 43 வகையான பொருட்களும்…

Read More

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்துங்க… அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராட்டம்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது:கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஓட்டு போடச் சொல்லி மக்களை மிரட்டி வருகிறார்கள். அழகப்ப செட்டியார் வீதியில் திமுகவினர் ஓட்டுக்காக கொண்டு வந்த 30 கோடி ரூபாய் பணம் பறக்கும் படை வசம் பிடிபட்டது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும்…

Read More

கோவையில் தேர்தலுக்காக பதுக்கி வைத்த 5102 மது பாட்டில்கள் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து வகையான எப் எல் 2 மற்றும் எப் எல் 3 மதுபான பார்கள் மூடப்பட்டது. வரும் 23ஆம் தேதி வரை மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது. இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியில் உள்ள காளிமுத்து(48) என்பவரின் தோட்டத்தில் மது பாட்டிலில் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு அமலாக…

Read More

கோவை தெற்கு தொகுதிக்கு கூடுதலாக 11 பறக்கும் படை…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்குவதாக தொடர்ந்து புகார் குவிந்து வருகிறது . அதிலும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது கரூர் ஆட்களை கோவையில் களமிறக்கி பண பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளனர். கோவையில் தெற்கு தொகுதியில் மட்டும் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என கட்டு கட்டாக பணத்தை வாரி இறைப்பதாக தேர்தல் பிரிவுக்கு புகார்…

Read More

கோவையில் ஒரு ஓட்டு 5 ஆயிரம் ரூபாய்…! தெற்கு தொகுதியில் கரூர் குரூப்பால் கலக்கம்…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் உச்சகட்டமாக நடக்கிறது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓட்டு போட சொல்லி அரசியல் கட்சியினர் பணத்தை வாரி இறைப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஒரு…

Read More

வால்பாறை சுற்றுலா வேன் கவிழ்ந்து 9 பேர் சாவு

கேரள மாநிலம் பெருந்தல் மன்னா பகுதியை சேர்ந்த 16 பேர் இன்று வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். பல்வேறு பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் மாலை 5:15 மணிக்கு வால்பாறையில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி மலைப்பகுதி ரோட்டில் இறங்கிக் கொண்டிருந்தனர். டெம்போ ட்ராவலர் வேன் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து உருண்டது. சுமார் 800 அடி தூரம் உருண்ட படி சென்ற வேன் 11வது…

Read More