காம்பஸ், மயிர் கோதியால் மிரட்டி பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்த சைக்கோ…

கோவை மதுக்கரை மலைசாமி கோயில் வீதி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண்கள் இல்லாத வீட்டில் மர்ம நபர் ஒருவர் கதவைத் தட்டி புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம். பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த மர்ம நபர் அந்த…

Read More

கோவை இளம் பெண் கொலையின் பரபரப்பு பின்னணி…

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் இளம் பெண் கற்பழித்து கொலை…!

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Read More

தமிழக முதல்வர் விஜய்க்கு செவிட்டு மெசின் பார்சல்….

கோவை, ஜூன் 18: கோவை கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி (50). இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தபால் அலுவலகத்தில் காது கேட்கும் கருவியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பார்சலில் அனுப்பினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் தினமும் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் சத்தமாக குரல் கொடுத்து வந்தார். இப்போது அவரது ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட…

Read More

நீட் பயத்தில் மாணவி தற்கொலை…

கோவை குனியமுத்தூர் பாரூக் நகரை சேர்ந்தவர் செந்தில் பிரபு (47). கோவை சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளராகவும், மா.கம்யூனிஸ்ட் மேற்கு நகர் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மகள் அனுகீர்த்தனா (19). எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். அனுகீர்த்தனா 2 முறை நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த முறை எழுதிய நீட் தேர்வும், வினாத்தாள் கசிவு காரணமாக…

Read More

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் அபராதமா…? பொய் ரீல்ஸ் அதிகரிப்பால் பரபரப்பு

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1791 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை . மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில்…

Read More

கோவையில் சிறை கைதி போலீஸில் இருந்து தப்பி ஓட்டம்…

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (34). இவர். கடந்த 6ம் தேதி திருப்பூரில் நடந்த அடிதடி தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக திருப்பூர் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. நடக்க முடியாத சூழல் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று இரவு 8…

Read More

கோவை பைபாஸ் ரோட்டில் டேங்கர் லாரியில் பெட்ரோல், டீசல் திருடும் கும்பல்…

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் சரக்கு வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. இங்கே பாரத் பெட்ரோல், இந்தியன் ஆயில் நிறுவன பிளான்ட் இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் பைபாஸ் ரோட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஓரங்கட்டி நிறுத்துவதும். அதில் நூதனமாக பெட்ரோல், டீசல் திருடுவதும் சுடந்த சில ஆண்டாக நடக்கிறது. குறிப்பாக போடிபாளையம் பிரிவில் டீக்கடைகளை ஒட்டி அதிகளவு பெட்ரோல், டீசல் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. தினமும் இங்கே பேரல், பேரலாக டீசல்,…

Read More

Bus camara: கோவையில் நடுராத்திரியில் இளம் ஜோடி பஸ்ஸில் லீலை…?!

கோவை வடவள்ளி பகுதியில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் ஒன்றில் கடந்த ஆறாம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இளம் ஜோடி ஒன்று ஏறியது. சுடிதார் அணிந்த கையில் வாட்டர் பாட்டில் வைத்திருந்த இளம் பெண் மற்றும் கையில் டாட்டூ போட்ட வட மாநில தோற்றத்தில் இருந்த வாலிபர் அந்த பஸ்சுக்குள் ஏறினார்கள் அவர்கள் பஸ்ஸில் இருந்த மின் விளக்கை ஆப் செய்துவிட்டு ஒவ்வொரு ஜன்னல் கதவுகளையும் மூடினார்கள். சுமார் 45 நிமிடம் அந்த பஸ்ஸுக்குள் இருவரும்…

Read More

Dvac ride: கோவையில் 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கிறது. இந்த அலுவலகங்களில் பணியாற்றும் சில சார்பதிவாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது ஓரிரு நாளில் அதிகாரிகள் புதிய இடங்களில் பதவி ஏற்க உள்ள நிலையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ சார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை காந்திபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. பத்திரம் பதிவு…

Read More