K. V

கோயில் முறைகேடு தொடர்பாக விரைவில் நடவடிக்கை :இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தகவல்

கோவை விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் தரிசன டிக்கெட்களை முறையாக வழங்குவது குறித்து ஆய்வு நடக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 6 மாத கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இங்கே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கிறது. சபரிமலை, திருப்பதி போல் நாம் இங்கே செய்ய முடியாது. இங்கே உள்ள கோயில்களில் ஒவ்வொரு ஒரு…

Read More

Bus camara: கோவையில் நடுராத்திரியில் இளம் ஜோடி பஸ்ஸில் லீலை…?!

கோவை வடவள்ளி பகுதியில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் ஒன்றில் கடந்த ஆறாம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இளம் ஜோடி ஒன்று ஏறியது. சுடிதார் அணிந்த கையில் வாட்டர் பாட்டில் வைத்திருந்த இளம் பெண் மற்றும் கையில் டாட்டூ போட்ட வட மாநில தோற்றத்தில் இருந்த வாலிபர் அந்த பஸ்சுக்குள் ஏறினார்கள் அவர்கள் பஸ்ஸில் இருந்த மின் விளக்கை ஆப் செய்துவிட்டு ஒவ்வொரு ஜன்னல் கதவுகளையும் மூடினார்கள். சுமார் 45 நிமிடம் அந்த பஸ்ஸுக்குள் இருவரும்…

Read More

Gen z: கோவையில் ‘ஜென் சி’ இளம் தலைமுறையினர் சந்திப்பு…!

கோவையில் திமுக சார்பில் ஜென் இசட் என்ற இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு நடந்தது. இதில் இளம் தலைமுறை இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு அரசியல், நாட்டு நடப்பு விவரங்களை பகிர்ந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இளைஞர்களை கவரும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் சரவணம்பட்டி பகுதியில் திமுக சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு…

Read More

liquor issue: டாஸ்மாக் சரக்குக்கு பில் ரசீது தருவாங்களா…

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டிலுக்கு பில்லிங் மெசின் மூலமாக ரசீது வழங்காமல் இருப்பதே முறைகேடு தொடர முக்கிய காரணமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வாங்குவதாக புகார் பெறப்பட்டது. பல இடங்களில் மதுபானம் வாங்குவோர் கூடுதல் தொகை தர மறுத்தால் மதுபாட்டில்களை விற்பனையாளர்கள் தர மறுப்பதாக தெரியவந்தது. மதுபாட்டில்கள் விற்பனையில் பெரும் மோசடி நடக்கிறது. கூடுதல் தொகை விவகாரத்தை தவிர்க்க பில் வழங்கும் திட்டம் சென்னை, காஞ்சிபுரம், கரூர், திருப்பூர், கோவை உள்பட அனைத்து…

Read More

Forest settlement: கோவை மலை கிராமங்களில் அட்டைப்பூச்சி கடி…

கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி, சிறுவாணி அடிவாரத்தில் உள்ள ஜாகிர் பொரத்தி, சர்க்கார் பொரத்தி, வெள்ளப்பதி உள்ளிட்ட மலை கிராமங்களில் பூச்சி கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் நீர் தேக்கம் உள்ள இடங்களில் அட்டை, சிறு வண்டு கடிப்பதாகவும், ஈச்சம் புல் வேந்த கூரை வீடுகளில் சிறு பூச்சிகள் அதிகமாக இருப்பதாக மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் பூச்சி கடி அதிகமாக இருப்பதால்…

Read More

Agri University: இளம் அறிவியல் கோர்சில் சேர 28700 பேர் விண்ணப்பம்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப பிரிவு) இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பட்டம் மற்றும் பட்டயம் பயில சுமார் 28700 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது….

Read More

Apartment incident: கோவையில் 13 வது மாடியில் இருந்து விழுந்தவர் சாவு…

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சாஜன் குமார் அகர்வால் (65). இவர் கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார். இவருடன் இவரது மகன் ராகுல் அகர்வால் மற்றும் குடும்பத்தினரும் அதே குடியிருப்பின் 13-வது மாடியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சாஜன் குமார் அகர்வால் தனது வீட்டில் உள்ள ஜன்னல் அருகே நாற்காலி ஒன்றின் மீது…

Read More

கோவையில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகை திருட்டு…

கோவை வீரகேரளம் அருகே உள்ள சிறுவாணி ரோடு ஆலமரத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (44). தனியார் நிறுவன ஊழியர் . இவர் மனைவி கடந்த மே 27ம் தேதி, 7 பவுன் தங்க நகைகளை படுக்கையறையில் உள்ள மர பீரோவில் பத்திரமாக வைத்துள்ளார். மறுநாள் (28ம் தேதி) ஆனைகட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜேஷ், குடும்பத்தினர் உடன் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், 29ம் தேதி மாலை அவர்கள் வீடு…

Read More

Covai highway: ரோடு பாலம் பணிகள் ரொம்ப லேட்…

கோவை மாவட்டத்தில் ரோடு, பாலம் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. கேட்க ஆளில்லாத நிலையில், ஹைவேஸ் துறையில் முறைகேடு அதிகமாகி விட்டது. கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் குரும்பபாளையம் ரோடு அகலமாக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி துவக்கப்பட்டது. இந்த பணி வரும் ஜூலை 72ம் தேதி முடிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 60 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் 40 சதவீத பணிகள் முடிய மேலும் 6 மாதமாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கனூர்…

Read More

கிலோ மீட்டருக்கு 18 ரூவா… கோவையில் கிக் தொழிலாளர்கள் போராட்டம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆன்லைன் மூலம் உணவு மளிகை மருந்து உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் கிக் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏ ஐ டி யு சி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிக் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது. இது ஸ்விக்கி, ஜொமேடோ, இன்ஸ்டா மார்ட் போன்ற கம்பெனிகள் இணையதளங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும்,…

Read More