K. V

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி ஆவணங்கள் பொருட்கள் குவிப்பு…!

கோவை மாவட்டத்தில் 3563 வாக்கு சாவடிகளில் வரும் 23ஆம் தேதி வாக்கு பதிவு நடக்க உள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட வகையான தேர்தல் ஆவணங்கள் , ரகசிய பேப்பர் ,சீல், அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து மூன்று லாரிகளில் 34 வகையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் வந்து…

Read More

லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர் கைது…!

கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் அருண்பிரசாத் ( 38). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீடு மற்றும் வணிக வளாக கட்டடம் கட்டி உள்ளார். அதற்கு வரி செலுத்துவதற்காக கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வரும் தர்மராஜ் (52) என்பவரை அணுகினார். வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு மாநகராட்சியில் என்ன விதிக்கப்பட்டு உள்ளதோ அந்த வரியை செலுத்தினார். தொடர்ந்து வணிக வளாகத்துக்கு ஒரு வரிபுத்தகமும், வீட்டுக்கு மற்றொரு…

Read More

கொரோனா, அரக்கன், அமாவாசை செந்தில் பாலாஜி… கோவையில் வசைபாடிய எடப்பாடி..

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பிரச்சாரம் செய்தார். சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து விகேகே . மேனன் சாலை வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியது ; கொரோனா வைரஸ் நோயை விட கடுமையான ஒன்று கரூரில் இருந்து வந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பரவியியது. கொரோனாவுக்கு கூட மருந்து இருக்கு. இங்கே வந்திருக்கும் வைரஸுக்கு மருந்து இல்லை, உங்கள் வாழ்க்கையை முடித்து கூட்டி விடுவார்…

Read More

கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 18,753 தேர்தல் பணி அலுவலர்கள் தபால் ஓட்டு போட விண்ணப்ப படிவம் வழங்கி வாங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய தபால் ஓட்டு சீட்டுகளை பூர்த்தி செய்து இன்று நடந்த பயிற்சி வகுப்பில் ஒட்டு சாவடி…

Read More

கோவையில் இலை வியாபாரி கொலை: மனைவி மகன் கைது

கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (46 ). வாழை இலை வியாபாரி .இவர் மனைவி பூங்கொடி (43) இவர்களது மகன் அருண்குமார் (21) மற்றும் விஷ்ணு பிரசாத் (18.. விஜயகுமாருக்கு மது போதை பழக்கம் உள்ளது . தினமும் அவர் மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் தனது வீட்டில் வழக்கம் போல் மது போதையில் வந்து தகராறு செய்தார்….

Read More

கோவையில் 10.18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்…!

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை செய்தனர் . பீளமேடு கொடிசியா பகுதியில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 கிலோ எடையில் தங்க நகைகளும் 8.5 கிலோ எடையில் வெள்ளி நகைகளும் இருந்தது. இந்த நகைகளுக்கான ஆவணங்களை கேட்டபோது அவர்கள் தரவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் பிரிவினர் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே நகைகள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து விட்டனர். இதைத்…

Read More

கோவை கோவை மாவட்டத்தில் மகளிர், யூத் ஓட்டு சாவடிகள்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு சாவடிகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பவன்குமார், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகை வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள், 183 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் இருக்கிறது. இந்த ஓட்டு சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். குடிநீர், உப்பு சர்க்கரை கரைசல், மருத்துவ குழு…

Read More

கோவையில் 8463 தபால் ஓட்டு பதிவு…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மாற்று திறனாளிகள் மற்றும் 85 வயது கடந்தவர்கள் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் 85 வயதிற்கு மேற்பட்ட 7583 வாக்காளர்கள், 1692 மாற்று திறனாளிகள் தபால் ஒட்டு போட விண்ணப்ப படிவம் 12 டீ பூர்த்தி செய்து தந்தனர். இவர்களுக்கு ஏற்கனவே தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தபால் ஓட்டு சீட்டு மாவட்ட அளவில் பெறும் பணி நடந்தது. இதற்காக…

Read More

ஓட்டு மெஷினில் பொருத்துவதற்கு பேலட் பேப்பர் வந்தாச்சு…

பேலட் பேப்பர் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பெட்டி… கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது….

Read More

கோவை மாவட்டத்தில் 15,223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு…!

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள், சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள், கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள், தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள், பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 6 வேட்பாளர்கள் என 183 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாக இருக்கிறார்கள். 16 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் 2 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்) தேவை. இதன்படி பார்த்தால் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு,…

Read More