K. V

இன்ஸ்டாவில் அசிங்கமா போடுறாங்க… கோவை பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்கள் புகார்…

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து…

Read More

கோவை மாவட்டத்தில் அதிக ஆழமான குவாரிகள் மூட திட்டம்

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களின் அளவு கல் குவாரிகளின் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க வேண்டும். அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரியபசுமை வரி செலுத்தப்பட் தா என கண்டறிந்து அதனை பெற வேண்டும். முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு…

Read More

தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி சப்ளை நிறுத்தம்…!

தமிழகத்தில் 39 மாவட்டங்களில், 268 ரேஷன் கிடங்குகள் இருக்கிறது. மாநில அளவில் 34,916 ரேஷன் கடைகள் இருக்கிறது. இந்த கடைகளின் மூலமாக 2.28 கோடி ரேஷன் கார்டுகளின் மூலமாக 7.01 கோடி குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற்று வருகின்றனர். நபருக்கு 5 கிலோ வீதம் ரேஷன் அரிசி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண ரேஷன் அரிசியில் போதுமான சத்து இருப்பதில்லை. அதில் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்த செறிவூட்பட்ட…

Read More

covai pocso case: குற்றவாளி மீது சிறையில் தாக்குதல்

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். ‌ இவருக்கு உதவியதாக மோகன்ராஜ் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். ‌ இவர்கள் இரண்டு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிறார் பாலியல் துன்புறுத்தல் (pocso) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்ல…

Read More

தப்பு செஞ்சவங்க ஓட முடியாது ஒளிய முடியாது… கோவையில் அமைச்சர் வன்னி அரசு பேட்டி…

கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் இன்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆய்வு நடத்தினார். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதுஇது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது மாணவிகளிடம் இருந்து புகார் வந்தது. அந்த அடிப்படையில் இங்கே சோதனை நடத்தப்பட்டது. உணவை சாப்பிட்டு பார்த்தோம். மாணவியர் தரப்பில் பஸ் வசதி வேண்டும் என கேட்டார்கள். விடுதிக்கு வரும் வழியில் உள்ள…

Read More

சிறுத்தையும் கொல்லுவோம்… கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் தமிழக அரசு பயிர் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது. இது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இல்லை. விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தள்ளுபடி திட்டம் இருக்கிறது. எனவே தமிழக அரசு முறையாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி விவசாய கடன் பயிர்…

Read More

கோவையில் வாகனம் மோதி சாய்ந்த சிக்னல்

கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு ராஜவீதி சந்திப்பு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சிக்னல் இன்னும் பயன்பாட்டுக்கு கூட கொண்டு வரப்படவில்லை . இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று சிக்னல் கம்பம் மீது மோதியது. இதில் அந்த கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருக்கிறது. வாகனப் போக்குவரத்து தொடர்ந்து இருப்பதால் இந்த சிக்னல் கம்பத்தை போலீசாரால் அகற்ற முடியவில்லை . வின்சென்ட் ரோடு பகுதியில் இட…

Read More

Rain fall வானிலை அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம்… மழை எப்ப வருமோ…?!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் குறிப்பாக கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கப் போகிறது என கடந்த இரண்டு வாரங்களாக தமிழக வேளாண் பல்கலைக்கழக வானிலை அறிவிப்பு மற்றும் மத்திய வானிலை துறை அறிவிப்புகள் தொடர்ந்த வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. ஒரு சில இடங்களில் இரண்டு முதல் மூன்று மில்லி மீட்டர்…

Read More

கோவை மாவட்டத்தில் கூடுதலாக 5 revenue village, pirka உருவாக்கம்…

கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 3 நகராட்சி, 33 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பரப்பளவு 4723 சதுர கி.மீ, மக்கள் தொகை 34,58,045 ஆக இருக்கிறது. மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் வருவாய் கிராமங்கள், உள் வட்டங்களை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படி, கோவை மாவட்டத்தில் 5 வருவாய் குறு வட்டங்கள் (பிர்க்கா) மற்றும் 5 வருவாய் கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. கோவை வடக்கு வட்டம் கணபதி உள்வட்டத்தினை பிரித்து சங்கனூர்…

Read More

Covai Western bypass 2வது பேக்கேஜ் பணிகள் முடக்கம்…!

பைல் போட்டோ கோவை மாவட்டத்தில் Western bypass road இரண்டாம் கட்டத்திட்ட பணிகள் Tamil Nadu State highways authority வசம் ஒப்படைக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது.. கோவை மாவட்டத்தில் மேற்கு பைபாஸ் ரோடு பணி மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 3240 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக பணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது….

Read More