K. V

கஞ்சா விற்பனை யா?… கோவையில் police checking… !

கோவை நகரில் கஞ்சா விற்பனை களை கட்டி வருகிறது. அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, ரயில் பாதை, கூட்செட் ரோடு, ரயில் நிலைய பிளாட்பாரம், அரசு மருத்துவமனை பிளாட்பாரம், அரசு கலைக்கல்லூரி ரோடு, சுங்கம், திருச்சி ரோடு புதிய மேம்பாலத்தின் கீழ் பகுதி, சுங்கம் பைபாஸ். ரோடு, வெரைட்டிஹால் ரோடு, ராம்நகர், காட்டூர், தேவாங்க பேட்டை ரோடு உள்பட 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறது. பிளாட்பார வாசிகள், பிச்சைக்காரர்கள் போல் படுத்து ெகாண்டும்,…

Read More

கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே FL2, FL3 பார்கள் அதிகரிப்பு…

கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே கீதா ஹால் ரோட்டில் ஏகப்பட்ட லாட்ஜ், ஹோட்டல்கள் இருக்கிறது. ஒரே வீதியில் மட்டும் 12 ஹோட்டல்களில் எப்எல் உரிமம் பெற்ற பார்கள் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என கட்டுப்பாடு விதித்து கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பள்ளி கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு கலங்களில் இருந்து இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இருந்தால் மதுபான கடைகள் இருந்தால் மூட வேண்டும் என உத்தரவு…

Read More

பாட்டிலுக்கு 30 ரூவா extra வசூல்… Covai FL2 பார்களில் ஏக போக மோசடி…!

கோவை மாவட்டத்தில் எப்எல் 2, 3 உரிமம் பெற்ற தனியார் பார்கள் அதிகமாகியிருச்சு. கடந்த 3 வருஷத்தில் 80க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் கோவை மாவட்ட கலால் துறை லைசென்ஸ் வாரி வழங்கியிருக்குதாம். இதற்கு செந்தில் பாலாஜி குரூப் முக்கிய காரணமாக இருந்ததா கலால் துறை வட்டாரத்தில் பரவலாக பேச்சு இருக்குது. ஒவ்வொரு தனியார் பாரும் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்காங்க. இந்த பார்களுக்கு அனுமதி வாங்குவதிலும் பல கோடி ரூபாய் கை மாறி இருக்குதாம்….

Read More

கோவை டாஸ்மாக் கடைகள் மூடல்: எப் எல் 2 பார்களில் குடிபிரியர்கள் கூட்டம்…!

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தது. இதில் சமீபத்தில் 69 மதுபான கடைகள் மூடப்பட்டது . பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள உள்ள இந்த கடைகள் மூடப்பட்டதாக தெரியவந்துள்ளது . இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. அரசு கூடுதலாக பத்து ரூபாய் வாங்க கூடாது என தெரிவித்துள்ளது . ஆனால் டாஸ்மாக் ஊழியர்கள் காலி மது பாட்டில்…

Read More

கோவை அம்மா உணவகத்தில் கலெக்டர் ஆய்வு…

கோவை மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மசக்காளிப்பாளையம் அம்மா உணவகம், மைலம்பட்டி நியாய விலைக்கடையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு செய்தார். இதில் சூலூர் வட்டாட்சியர் திரு.செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, கணேசமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை வசதிகள், மாணவர்களின் வருகைப்பதிவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு…

Read More

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே…!

கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் (stone quarry) இருக்கிறது. இதில் 161 கல் குவாரிகள் இயக்க நிலையில் இருப்பதாகவும் சில கல் குவாரிகள் முறையாக இயக்கப்படாமல் லைசென்ஸ் புதுப்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இயங்கும் நிலையில் உள்ள சில குவாரிகளில் அதிகளவு கனிமங்கள் வெட்டி உரிய ராயல்டி தராமல் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கல் குவாரிகள் தொடர்பாக விரைவில் டிரோன் சர்வே நடத்த கனிம வளத்துறை அமைச்சர்…

Read More

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் 2 பேருக்கு குண்டாஸ்…!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கார்த்திக் ( 33 ) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் மீது சிறார் பாலியல் பலாத்கார (போக்சோ) சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்து குளக்கரையில் சடலத்தை போட்டு சென்றதாக தெரியவந்தது . கோவை மட்டுமின்றி மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கார்த்திக் கைது…

Read More

கோவை கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாக விழா…

கோவை கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாகத் திருவிழா பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது . சோழமண்டல அரசனாகிய கரிகால சோழ மன்னரால் கோவை கோட்டைமேட்டில் இந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் கருட உற்சவர் தினமான வைகாசி விசாக நட்சத்திர தினத்தன்று இந்த கோயிலில் திருத்தேர் உற்சவம் நடத்தும்படி கரிகால சோழன் உத்தரவிட்டு அந்த நடைமுறைப்படி தொன்று தொட்டு இந்த உற்சவம் ஆனது நடக்கிறது. கடந்த 23ம் தேதி வாஸ்து சாந்தியுடன்…

Read More

கோவை மாவட்டத்தில் வரும் ஆகஸ்டில்மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி …

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய அரசு, மாநில அரசின் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பங்கேற்றனர். எப்படி கணக்கெடுப்பு நடத்துவது, என்ன கேள்விகள் கேட்பது என இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை வரும் 2027ம் ஆண்டில் தான் நடத்த போகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் முதல் கட்டமாக வீட்டு கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்….

Read More

கோவை மாவட்டத்தில் மின்சார ரீடிங் எடுக்க ஆள் பற்றாக்குறை…

கோவை மாவட்டத்தில் மின் வாரியத்தில் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர், உதவியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் 60 சதவீதம் காலியாக இருப்பதாக தெரிகிறது. காலியிடம் பூர்த்தி செய்ய மின்வாரிய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் காலி பணியிடம் நிரப்பவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கோவை சரகத்தில் சுமார் 6 ஆயிரம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மின் வாரியத்தில் அவுட் சோர்ஸ் மூலமாக கூட காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் மின் வாரிய பணிகளில் விதிமுறை…

Read More