K. V

கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ‘பெரியார் அறிவுலகம்’ விரைவில் திறப்பு…

கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி, தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 90 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இந்த 7 மாடி வளாகத்தில் தரைதளத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள…

Read More

பதற வைக்கிறது காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்…

கோவை காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட் கடந்த 29-03-1960 ஆண்டு கோவை நகராட்சியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போதைய தமிழக கவர்னரின் ஆலோசகர் லட்சுமி நாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் ஆக இருந்த சிவப்பிரகாசம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த பஸ் ஸ்டாண்ட் தான் கோவையின் பிரதானமான பஸ் ஸ்டாண்டாக இருந்தது. இதற்கு பிறகு தான் கோவை நகரில் இதர இடங்களில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்த டவுன் பஸ் ஸ்டாண்ட் தற்போது அடிப்படை வசதிகள்…

Read More

கோவையில் ‘கரப்பான் பூச்சி’ குரூப் கண்டன பேரணி…

கோவை காந்திபுரம் வி கே கே மேனன் ரோட்டில் இருந்து பெரியார் படிப்பகம் வரை கோவை மாவட்ட கிளை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (DYFI ) சார்பில் கண்டன பேரணி இன்று நடந்தது. இதில் சங்கத் தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி போட்டோவுடன் பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர். சமீபகாலமாக ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி ‘சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீதிபதி ஒருவர்வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சி போல் கூட்டம் கூட்டமாக…

Read More

கோவை மாவட்டத்தில் எப். எல் 2 பார்கள் முறைகேடு தொடர்பாக ஆலோசனை

கோவை மாவட்டத்தில் எப்எல் 2 எப்எல்3 உரிமம் பெற்ற தனியார் பார்கள், ஹோட்டல், தங்கும் விடுதி பார் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது . இந்த கூட்டத்தில் கோவை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கலால் துறை துணை கமிஷனர் முருகேசன் மற்றும் டாஸ்மாக், கலால் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் தனியார்…

Read More

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் சோதனை நடத்த உத்தரவு…

கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை அலுவலகத்தில் கல்வாரிகள் கல் குவாரிகள் அளவீடு செய்வது தொடர்பான வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங் இன்று நடந்தது. இதில் கனிம வளம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் அளவு மற்றும் பரப்பு குறித்த…

Read More

கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை… கைதான குற்றவாளி கால் உடைப்பு…!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அவர் திடீரென நேற்று காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இது தொடர்பாக சூலூர் போலீசில் புகார் தரப்பட்டது. இந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் கிடந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. போலீசாரின் நடவடிக்கை கண்டித்து குற்றவாளிகள் மீது…

Read More

coimbatore police establish integrated Master command and control centre…

In a major step towards technology-driven policing and integrated public safety management, the Coimbatore District Police have established a state-of-the-art Master Command and Control Centre (MCCC) at the District Police Office here. The facility, inaugurated recently, has been designed as the central operational hub for surveillance, emergency response, cyber monitoring, disaster coordination, and law and…

Read More

கோவையில் சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் உறவினருக்கு 20 ஆண்டு சிறை…

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (38) என்பவர், தனது உறவினர் முறையிலான இரண்டு வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 28 அன்று மாலை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்கண்ணணனை…

Read More

கோவையில் கிரிப்டோ கரன்சி முதலீடு என ரூ. 29 லட்ச ரூபாய் மோசடி…

கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த 45 வயதான தொழில் நிறுவனம் நடத்தி வரும் நபர் ஒருவருக்கு சில மாதம் முன்பு மெசஞ்சர் மூலமாக ஒரு தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் விரைவாக அதிக பணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மெசஞ்சர் மூலமாக பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார் . அவர் கிரிப்டோ கரன்சியில்…

Read More

21 வயசு ஆயிருச்சா… டாஸ்மாக் கடைகளில் ஆதார் ஆதாரம் வாங்கி விற்பனை…

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனையில் பல்வேறு கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 21 வயதிற்கு குறைவான நபர்கள் மது குடிப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து 21 வயதிற்கு குறைவானர்களுக்கு மதுபாட்டில் தரக்கூடாது. வயது ஆதாரங்களை கேட்டு மது வழங்க உத்தரவிடப்பட்டது. மாவட்ட அளவில் இளம் வயதினர் மது வாங்க வந்தால் அவர்களிடம் ஆதார் கார்டு, வயதிற்கான ஆதாரங்கள் கேட்கப்படுகிறது. இன்று புலியகுளம் தனியார் பார் மற்றும் சில டாஸ்மாக் கடையில் 21 வயதிற்கு…

Read More