K. V

கோவை சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு: செல்வப் பெருந்தகை படத்திற்கு தீ வைப்பு

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இளம்பெண் ஸ்ரீநிதி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கடுமை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிதி இதற்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் இருந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் . அவருக்கு தற்போது சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது .கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும் போது வேறு கட்சி இருந்து வந்தவருக்கு மாநில காங்கிரஸ்…

Read More

கோவையில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து 2 பேர் பலி…

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் குமார் (31). பிளம்பர் இவர் மாநகராட்சி மத்திய மண்டலம் பாரதி பார்க் ரோடு பகுதியில் உள்ள கழிவு நீர் அகற்றும் மையத்தில் மோட்டார் பம்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவருடன் பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றும் சுரேஷ்குமார் (32) என்பவரும் இன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அர்ஜுன் குமார் மோட்டாரை சரி செய்யும் போது கழிவு நீர் தொட்டிக்குள் தவறி…

Read More

கோவை வடக்கில் வானதிக்கு வாய்ப்பு , அண்ணாமலைக்கு சீட் மறுப்பு…

அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் 27 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக எதிர்பார்ப்பு நிலவியது . அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் கோவை தெற்கு தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள வானதி சீனிவாசன் வடக்கு தொகுதியில் வாய்ப்பு கேட்டு…

Read More

கோவையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய மாணவர் சாவு

தர்மபுரி மாவட்டம் பீடம் நேரி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார்( 23). இவர் கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் எட்டு பேருடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார் . அப்போது ஐந்தாவது மலைக்கு சென்ற போது இவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து இறந்தவரின் சடலம் டோலி கட்டி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டது. நடப்பாண்டில் வெள்ளிங்கிரி மலை ஏறிய ஆறு பேர்…

Read More

கோவையில் தேர்தல் பறக்கும் படை சோதனை: டிபன் பாக்ஸ், பாத்திரங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான…

Read More

கோவை மாவட்டத்தில் 2 நாளில் நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. அதற்கு பின்னர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 27 பேர் மனு தாக்கல்…

Read More

கோவை மாவட்டத்தில் சென்சிடிவ்ஒட்டு சாவடிகளில் துப்பாக்கியுடன் துணை ராணுவம் பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஒட்டு சாவடிகளை போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில்…

Read More

தேர்தலுக்கு 48 மணி நேரம் முன் பணம், பரிசு தடுக்க உத்தரவு…!

கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கு முன் 72 மணி நேரம் செய்ய வேண்டிய முக்கிய பணியில் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நிகழ்வுகளில் கடினமான சூழ்நிலை நிலவக்கூடிய பகுதிகளில் பணியாளர்களை பணி அமர்த்துவதில் மூன்றாவது முறையாக சம வாய்ப்பு முறை ஏற்படுத்த வேண்டும். வாக்கு சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நெருக்கடி நிலை உடைய வாக்கு சாவடிகளில் இரண்டு நிலை போலீஸ் படை, அதாவது உள்ளூர் போலீஸ், துணை ராணுவம் இருக்க…

Read More

G square நிறுவனம் மீது மோசடி புகார்…

கோவையை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவர் சவுரி பாளையம் பகுதியில் ஆர்த்தி ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை 258 கோடி ரூபாய்க்கு ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு புரோக்கிங் செய்து வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி 16 ஏக்கர் நிலம் வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி…

Read More

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டும் இதுவரை 32 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று காலை இமெயிலில் ஆர் எஸ் புரம் டிபி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம், ரயில் நிலையத்தில் உள்ள தபால் அலுவலகம் கோவை மாவட்டத்தில் ஆறு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பீளமேடு பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம்…

Read More