K. V

கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம்

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் இபி காலனி பகுதியை சேர்ந்தவர் (53). கூலித் தொழிலாளி. இவர் மனைவி ஜெய் ஸ்ரீ (43) இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் கிடையாது . முரளி மது போதை பழக்கம் உள்ளவர் .அடிக்கடி மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கடந்த 28ம் தேதி முரளிக்கும் அவர் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெய்ஸ்ரீ குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்று…

Read More

கோவை யார் கோட்டை என மே 4ம் தேதி தெரியும் செந்தில் பாலாஜி சவால் பேட்டி…

கோவை காந்திபுரம் செம்மொழி பூங்கா அருகே திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் திமுக முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவதுநான் தேர்தல் களத்தை பார்த்து பயந்தவன் கிடையாது. எப்போதும் நான் தைரியமாக பணி செய்வேன்அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்றேன். அதே போல் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறேன். தற்போது கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு…

Read More

கோவை மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல்…

கோவை மாவட்டத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 15 பேர் மனு தாக்கல் செய்தனர். தொண்டாமுத்தூரில் நாம் தமிழர் கட்சி உள்பட 3 பேர் மனு…

Read More

அப்பா வேறொரு பொண்ணோட போயிட்டாரு… உதவி கேட்டு மகள்கள் கலெக்டர் ஆபீசில் கதறல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயில் மற்றும் கலெக்டர் அலுவலக பிரிவில் இரண்டு புகார் மனு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் கடந்த இரு வாரத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார் மனுக்கள் குவிக்கப்பட்டுள்ளது. குறைதீர்க்கும் முகாம் நடக்கும் என்ற நம்பிக்கையில் இன்று பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 700 க்கும்…

Read More

தாம்பூல தட்டில் சில்லரை காசுகள் கொண்டு வந்து மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.மாவட்ட அளவில் 10 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கியிருக்கிறது.கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை 24 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாமினேஷன் படிவம் 2 பி வாங்கி சென்றிருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் சார்பில் கோவை செல்வன், ஆம் ஆத்மி பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் படிவம் வாங்கி சென்றிருக்கிறார்கள் சசிகலா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல…

Read More

கோவையில் சுடுகாட்டு மண் சட்டியுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. மாவட்ட அளவில் 10 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கியிருக்கிறது.கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை 24 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாமினேஷன் படிவம் 2 பி வாங்கி சென்றிருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் சார்பில் கோவை செல்வன், ஆம் ஆத்மி பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் படிவம் வாங்கி சென்றிருக்கிறார்கள் சசிகலா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய…

Read More

கோவையில் ஓடும் பஸ்ஸில் கதவு வழியாக தவறி விழுந்த மூதாட்டி சாவு

கோவை புதூரில் இருந்து இன்று காலை தனியார் டவுன் பஸ் காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த கோமதி (62) என்பவர் பயணம் செய்தார். அவர் தனது பஸ் ஸ்டாப் வந்ததும் எழுந்து செல்ல முயன்றார் . ஆனால் பஸ் வேகமாக சென்றதால் கம்பியை பிடிக்க அவர் தடுமாறினார் இந்த நிலையில் அவர் பஸ் கதவு வழியாக தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்….

Read More

வேட்பாளர்களை கண்காணிக்க வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் இன்று முதல் வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. மனு தாக்கல் செய்த பின்னர் அவர்கள் யாரை சந்தித்தாலும், பேசினாலும் அது பிரச்சாரம் என தேர்தல் பிரிவினர் கருதுவார்கள். வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில், சென்று வரும் பகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு. படையினர், வீடியோ கண்காணிப்படையினர் பின் தொடர்ந்து கண்காணிப்பார்கள், சோதனை செய்வார்கள். பிரச்சாரம் தொடர்பான வீடியோ பதிவுகளை தவறாமல்…

Read More

பாஜக 7 தொகுதி கூட ஜெயிக்காது… மேலிடத்திற்கு அண்ணாமலை அனுப்பிய மெயில்…!

அதிமுக, பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கோவையில் 9 தொகுதிகள் அதிமுகவிற்கும், பாஜ ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கோவையை குறி வைத்தனர். அதனால் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தெற்கு தொகுதி மட்டும் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அண்ணாமலைக்கு ஒரு தொகுதி,…

Read More

விஜய் களத்திற்கே வரவில்லை… எஸ் பி வேலுமணி பேட்டி

கோவை விமான நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது தமிழ்நாடு தேர்தல் களம் உற்சாகமாக இருக்கின்றது. கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்தோம். பின்னர் சந்தோஷமாக கேரள மாநிலத்திற்கு பிரசாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழகத்தில் இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, மின் கட்டண…

Read More