K. V

கோவை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு…

கோவை மாவட்டத்தில் உள்ள, கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 2 Lab Technician Gr-III-3, Occupational Therapist (DEIC)-1, District Programme Manager-1, RMNCH.ACounsellor (Female Candidate only)-2, Assistant cum Data Entry Operator / DEO-1, ULB-UHN/ANM-75, Cleaner-2 ஆகிய பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம்…

Read More

ஆனைமலை ஆழியாறு குடிநீர் திட்டங்கள் ஆய்வு…

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் இன்று (18.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவிப் பொறியாளர் (ஆழியாறு அணை) ராஜாகண்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (பொள்ளாச்சி) செயற்பொறியாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் வரும் ஒடியங்குடி…

Read More

ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அமலானது…

கோவை மாவட்டத்திவ் 18 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவாகிறது, பத்திரப்பதிவிற்கு ‘ஸ்டார் 2.0’ சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. பதிவு பணிகளை வேகப்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, ‘ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட ‘கிளவுட் கம்யூட்டிங்’ சாப்ட்வேர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வீட்டில் இருந்தே ஆவணங்கள் தாக்கல்செய்து பதிவுகளை செய்யலாம். பயனர் ஐடி மூலமாக பொதுமக்கள் பத்திரப்பதிவுகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று அனைத்து…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்…

கோவை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் இலவச மனை, பட்டா கேட்டு 404 விண்ணப்பங்கள் உள்பட 610 விண்ணப்டபங்கள் பெறப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய் அலுவலர் சுரேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இலவசமாக வீடு, மனை பட்டா கேட்டு 404 பேரும், வேலை வாய்ப்பு கேட்டு 13 பேரும்,…

Read More

கணவரை காணவில்லை… பெண் குடும்பத்தினருடன் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தர்மபுரி பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மேகலா (45) என்பவர் தனது தாய், குழந்தைகள், உறவினர்களுடன் அளித்த புகார் மனுவில், ” என் கணவர் பெயர் முருகன் (49), கட்டட தொழிலாளி. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், என் கணவர் சூலூர் பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார்….

Read More

பச்சை மரங்களை வெட்டி போட்டாங்க… கலெக்டரிடம் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக குறை கீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த கைலாச கிரி என்பவர் அளித்த மனுவில், “முன்னாள் படைவீரராக பணியாற்றிய என் தந்தைக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு விண்ணப்பித்தும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. பல முறை தாசில்தார் அலுவலகம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லை. ” என தெரிவித்தார். நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி கொடுத்த மனுவில், “நான் மேற்கு…

Read More

ரேஷனில் சர்வர் முடக்கம்…அரிசி வாங்க வந்த பெண்கள் ஆவேசம்

கோவை மாவட்டத்தில் பாயிண்ட் ஆப் சேல் கருவி சர்வர் முடக்கத்தால் ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியது. அரிசி வாங்க வந்த பெண்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்ட அளவில் சுமார் 11.60 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி சர்வர் மக்கர் செய்கிறது. நேற்றும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சர்வர் இயங்கவில்லை. ஒரு மணி நேரம்…

Read More

போலீஸ் தடையை மீறும் பிளாட்பார வாசிகள்…!

கோவை மாநகர் பகுதியில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் சிலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள பிளாட்பாரம், புருக்பாண்ட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, 1 காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பெரிய கடை வீதி பிளாட்பாரம் போன்றவற்றில் போதை கும்பல், வழிப்பறி திருடர்களால் அடிக்கடி காக்குதல் நடப்பதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பிளாட்பாரம் பகுதிகளில்…

Read More

கல்லூரிகளிடம் அடாவடி மாணவர்கள் விவரம் கேட்கும் போலீசார்…!

கோவை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டுமின்றி இதர மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளிலும் அதிகளவு கல்வி கற்கின்றனர். கோவை மாநகரில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கே படித்தால் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால் அதிக எதிர்பார்ப்புடன் பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க அனுப்புகின்றனர். வெளி மாவட்ட மாணவ மாணவிகள் பலர் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட…

Read More

சிங்காநல்லூர் மேம்பாலம்: மண் ஆய்வு பணி துவக்கம்

கோவை சிங்காநல்லூரில் மேம்பாலம் பணிக்கான ஆயத்த வேலை துவங்கியது. மண் ஆய்வு பணி நடக்கிறது. விரைவில் பில்லர் அமைக்கப்படவுள்ளது. கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல்…

Read More