K. V

பிரதமர் மோடி கோவை வருகை; அண்ணாமலை புறக்கணிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் , முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பலர் வரவேற்பு வழங்கினர். இதைத் தொடர்ந்து அவர் தனி ஹெலிகாப்டர் மூலமாக கோவை விமான நிலையத்திலிருந்து பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். கேரள மாநிலத்தில் வரும் ஒன்பதாம் தேதி சட்டமன்றத்…

Read More

கோவையில் செந்தில் பாலாஜி ஜெயிக்க முடியாது : எஸ் பி வேலுமணி பேட்டி

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதிமுக ஆட்சி காலத்தில் அதிக திட்டங்களை கொடுத்து 50 ஆண்டு கால வளர்ச்சியை எடப்பாடியார் 5 ஆண்டுகளில் கொடுத்தார். அத்திக்கடவு-அவினாசி திட்டம், அவினாசி ரோடு மேம்பாலம் போன்ற செய்ய முடியாத திட்டத்தை கூட செய்து காட்டினார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு காலமாக எந்த…

Read More

தேர்தல் வேலை வேண்டாம்: 2000 அரசு ஊழியர்கள் பணி விலகல் மனு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 17,122 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். 3563 ஓட்டு சாவடிகளில் ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் வீதம் பணி செய்ய இருக்கிறார்கள். இவர்களுக்கும், 10 சதவீதம் ரிசர்வ் ஊழியர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணி, மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி உள்பட பல்வேறு துறைகளில் இருந்து அரசு ஊழியர்கள் பணி ஆணை பெற்றனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு என்ன பதவி…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு 7.69 படிவங்கள் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. 10 தொகுதிகளுக்கும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நாளை முதல் வரும் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அரசு விடுமுறை நாளில் மனு தாக்கல் செய்ய முடியாது. இதற்காக சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பு மனு தாக்கல் படிவம் நாமினேஷன் பேப்பர் என அழைக்கப்படும் வேட்பு மனு தாக்கல் படிவங்கள் (பார்ம் 2…

Read More

அண்ணாமலை அடுத்த பிளான்: திமுக வட்டாரத்தில் திகைப்பு…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 27 இடங்களில் போட்டியிடுகிறது.இதில் கோவை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போகிறது. தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்ய தேர்தல் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதில் தேர்தல் குழுவின் இணைச பொறுப்பாளராக மத்திய சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர்…

Read More

கோவை காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த வாலிபர் பலி…

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பாலத்தில் நிறுத்திய அவர் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார் . இதில் கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விசாரணையில் அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (40) என தெரிய வந்தது. இவர் அறக்கட்டளை…

Read More

கோவை ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது…

கோவை ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தல் அதிகமாக நடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீ சார் தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்து வந்தனர் . நேற்று மாலை கோவை ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர் .அப்போதுஅந்த வழியாக பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் (27) மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த சிந்து (37) ஆகியோர்…

Read More

கோவையில் தங்க கட்டி வாங்கி மோசடி: பாஜக நிர்வாகி கைது

கோவை ராஜவீதி பகுதியில் தங்க நகை கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்மர் ராஜ். இவரிடம் உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த தங்கப்பட்டறை நடத்திவரும் மனோகரன் (35) என்பவர் கடந்த ஆண்டு 141 கிராம் எடையில் சொக்கத்தங்கம் வாங்கினார் . இதனை ஆபரணமாக செய்து தருவதாக அவர் வாங்கியுள்ளார். ஆனால் பல மாதமாகியும் அவர் தங்க நகை செய்து தரவில்லை. தான் வாங்கிய தங்கத்தையும் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக லட்சுமி நரசிம்மர் ராஜ் கேட்டபோது…

Read More

தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல் அதிகரிப்பு…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 27 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் இதுவரை 5.04 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருள்களை தேர்தல்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு நிறைவு

கோவை மாவட்டத்தில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும்,…

Read More