K. V

Gas cylinder புக்கிங் தாமதம் e Kyc இல்லாததால் நெருக்கடி…

கோவை மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான இணைப்புகள் பெண்களின் பெயர்களில் இருக்கிறது. காஸ் சிலிண்டர் நுகர்வோர் தங்களது சிலிண்டர் இணைப்பிற்கு ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி என்ற அடையாள சரிபார்ப்பை முடிக்க வேண்டும். வரும் 16ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் மானியம் கிடைப்பதில் தடை ஏற்படும். காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் நேரடியாக காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று…

Read More

காலில் காயத்துடன் உயிருக்கு போராடும் நோயாளி…

கோவை உக்கடம் வின்சென்ட் ரோட்டில் 60 வயது மதிக்கதக்க நபர் காலில் காயங்களுடன் கட்டு போட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இலவச சேவை ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ சேவை ஊழியர்கள் அங்கே சென்று பார்த்தனர். அவரிடம் அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வாசுதேவன் என தெரியவந்தது. இவர் ஏற்கனவே குறிச்சி குளம், வாலாங்குளத்தின் கரையில் தங்கியிருந்தவர் என தெரிகிறது. ஆதரவு இல்லாத இவர் பிச்சை…

Read More

கோவையில் 2112 கிலோ கஞ்சா தீயில் எரிப்பு…!

கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் நடவடிக்கை வழக்குப்பதிவு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டது . இதில் மேற்கு மண்டலம் மாவட்டங்களில் 2112 கிலோ எடையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ‌ இதேபோல் 4268 போதை மாத்திரை , 103 கிராம் மெத்த பெட்டமின் மற்றும் ஊசி மற்றும் தடை செய்யப்பட்ட இதர போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை தமிழக…

Read More

கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடி மகன் அமுதன் (19). இவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் சிலருடன் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கி உள்ள விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி நான்காம் ஆண்டு மாணவர்கள் வைத்திருந்த இரு கைபேசிகளை பறித்துக் கொண்டு தப்பினர். அவர்கள்…

Read More

நடக்க முடியாத நடை பாதைகள்

நடைபாதையை மீட்க எதிர்பார்ப்பகோவை அரசு மருத்துவமனை முன் உள்ள நடை பாதை, ஸ்டேட் பாங்க் ரோடு இரு பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. சில இடங்களில் இந்த நடைபாதையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுக்காமல் மாநகராட்சியினர், வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் போட்டு செல்கிறார்கள். நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் ஆங்காங்கே கான்கிரீட் தடுப்பு, ஒயர், சில இடங்களில் பேரி கார்டு…

Read More

படிக்காதவர்களுக்கு மனு எழுதி தர ஆள் இல்லை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் வாரந்தோறும் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் வயதான, எழுத படிக்க தெரியாதவர்கள் மனு எழுதி தர முடியாமல் இருக்கின்றனர். சிலர், ரோட்டோரம் உள்ள படிவம் விற்பனை செய்பவர்களிடம் மனு எழுதி வாங்கி வருகிறார்கள். இந்த விவரங்கள் அரசு அதிகாரிகளுக்கு சரியாக புரியாத நிலையிருக்கிறது. முறையான கோரிக்கையை விட்டு பல கோரிக்கைகளை குழப்பமாக எழுதி வருவதாக தெரிகிறது. அரசு துறை அதிகாரிகள் குறிப்பாக சமூக பாதுகாப்பு துறையில் உள்ளவர்கள் மூலமாக…

Read More

உயிருடன் இருந்தும் இறந்து விட்டதாக ஆதார் ரேஷன் கார்டில் பெயர் நீக்கியதாக புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கநாதன் (48) என்பவர் அளித்த புகார் மனுவில் எனது பெயரை எனக்கு தெரியாமல் ஆதார் கார்டில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. எனது ஆதார் எண் வைத்து பார்த்தால் அது `எரர்’ காட்டுகிறது. நான் இறந்து விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும்…

Read More

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தியதில் குழந்தைக்கு எச்ஐவி பரவலா… தந்தை புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சூலூர் காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான தறி தொழிலாளி புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு என் மனைவிக்கு பிரசவத்தின் போது ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது பெண் குழந்தைக்கு உடல எடை குறைவாக இருந்தது. இந்த நிலையில சிகிச்சைக்காக கோவை அரசு…

Read More

சைபர் கிரைம் மோசடி; 33 ஏஜெண்டுகள் கைது

சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி சைபர் கிரைம் வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பெற்று சைபர் குற்றவாளிகளுக்கு வழங்கும் ஏஜென்ட்கள் ஆகியோரைக் கண்ட றிந்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகரப் பகுதிகளில் வசித்து வரும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பதிவு…

Read More

கோவை நகரில் ரவுடிகளை பிடித்து பிணைய பத்திரம் பெற நடவடிக்கை

கோவை மாநகர போலீசார் 48 மணி நேர அதிரடி ஆபரேஷன் நடத்தி பி, சி பிரிவு ரவுடிகளை பிடித்து பிணை பத்திரம் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்படி, இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை கோவை மாநகர முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் சரகத்திலும் சரித்திர…

Read More