K. V

கோவையில் இளம்பெண்ணுடன் பழகிய வாலிபரை கடத்தி தாக்குதல்

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எல்.ஜி.பி நகர் புதூர் வீதியை சேர்ந்தவர் ரித்தீஸ்வரன் (19). இவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். அந்த இளம்பெண்ணுடன், ரித்தீஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரித்தீஸ்வரன் அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பெற்றதாக தெரிகிறது. அதை திருப்பிக் கொடுப்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏஐ பாடத்திட்டம் அறிமுகம்…

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ஆக்னடிக் செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) போன்ற தொழில்நுட்பங்களை கொண்ட பாடங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலையில் 40 துறைகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் உட்பட 147 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளங்கலை, முதுகலையில் பல்வேறு…

Read More

கோவை பஸ்ஸில் மயக்க சாக்லேட் கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு…

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி (70) முன்னாள் அரசு ஊழியர். இவரது மகன் ராஜேஷ் (31) கோவை கணபதி பகுதியில் தங்கிருந்து தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி லட்சுமி தனது பேரனை பார்க்க ஈரோட்டில் இருந்து அரசு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அவரது அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். லட்சுமியுடன் பேச தொடங்கிய அவர், தனது பையில் இருந்து ஒரு சாக்லேட்டை…

Read More

கோவையில் குடிநீர் பஞ்சம் தடுக்க கலெக்டர் உத்தரவு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோக பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, ஊராட்சி உதவி இயக்குநர்கள் செந்தில்வேல், பேரூராட்சி உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம்,…

Read More

மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் தொடரும் குற்றங்கள்…

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 26 கி.மீ தூரம் அமைந்துள்ளது. இந்த ரோட்டின் முதல் 4 இ.மீ தூரம் மதுக்கரை போலீஸ் எல்லைக்குள்ளும். 2 கி.மீ தூரம் போத்தனூர் போலீஸ் எல்லைக்குள்ளும், 7 கி.மீ தூரம் செட்டிபாளையம் போலீஸ் ஏரியாவிற்குள்ளும், 5 கி.மீ தூரம் சிங்காநல்லூர் போலீஸ் ஏரியாவிலும், 4 கி.மீ தூரம் சூலூர் போலீஸ் ஏரியாவிலும், 4 கி.மீ தூரம் பீளமேடு போலீஸ் ஏரியாவிற்குள்ளும் அமைந்துள்ளது. நகர், புறநகர் போலீசார் பைபாஸ் ரோட்டை பங்கு…

Read More

கோவை சிறையில் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா சப்ளை…

கோவை மத்திய சிறையில் மகேஷ் (எ) மகேந்திரன் (26), முரளி (எ) சுரேந்திரன் (22) மற்றும் கலாநிதி (எ) அபிவிஷ்ணு (27) ஆகிய 3 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக, கோவை சின்ன தடாகத்தைச் சேர்ந்த நவீன் (27) என்பவர் நேற்று சிறைக்கு வந்துள்ளார். அவர், கைதிகள் 3 பேருக்கும் தின்பண்டங்கள் மற்றும் உணவுப்பொருட்களைக் கொண்டு வந்தார். அதனை சிறை நுழைவாயிலில் இருந்த சிறை அதிகாரிகள் வாங்கி வைத்தனர். பின்னர், கைதிகளை சந்தித்துவிட்டு நவீன் புறப்பட்டு…

Read More

கோவையில் 32 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி…

பைல் படம்.. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ராஜு (62). இவர், தங்க நகை தொழில் செய்து வருகிறார். ராஜு தங்க நகைகளை கோவை கொண்டு வந்து விற்பனை செய்து செல்வது வழக்கம். அதேபோல, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தங்க நகைகளை விற்பனை செய்ய தனது தொழில் கூட்டாளிகளான சந்தோஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் ரூ.32 லட்சம் மதிப்புள்ள 335 கிராம் தங்க நகைகளுடன் கோவை வந்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம், டிபி ரோட்டில் அவரை சந்திக்க…

Read More

எஸ்.பி வேலுமணிக்கு பதிலாக செ.ம வேலுச்சாமி… மாவட்ட செயலாளராக அறிவித்த எடப்பாடி

அதிமுகவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி வேலுமணி இருந்தார். இவரை கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிரடியாக நீக்கி அவருக்கு பதிலாக முன்னாள் அதிமுக அமைச்சரும், அமைப்பு செயலாளராக இருந்த செ.ம வேலுச்சாமியை நியமித்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினர் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. தமிழக வெற்றி கழகத்திற்கு எஸ்.பி வேலுமணி தரப்பு ஆதரவு வழங்கிய நிலையில் கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்துள்ளார். அதே…

Read More

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் 5 நாட்கள் இரவு நேர வாகன தடை

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நாளை (14ம் தேதி) முதல் வரும் 18ஆம் தேதி வரை பி எஸ் என் எல் ஆப்டிகல் பைபர் கேபிள் அமைக்கும் பணி நடக்க உள்ளது . இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது அவிநாசி ரோட்டில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் உள்ள…

Read More

கோவை உக்கடத்தில் வாலிபர்களை விரட்டி முட்டிய காங்கேயம் காளை…

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் இன்று நள்ளிரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும் பொருட்களை வீசினர். கோபமடைந்த காளை அவர்களை விரட்டியது. மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை மாடு முட்டி தூக்கி வீசியது. பின்னர் வேகமாக ரோட்டில் ஓடியது. இதை பார்த்து பயந்து போன அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கோவை மாநகர…

Read More