K. V

புலிகள் சென்சஸ் பணி தீவிரம்…

அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை பெரியநாயக்கன்பாளையம்,காரமடை, சிறுமுகை மேட்டுப்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள ஓடந்துறை,பெத்திக்குட்டை,கூத்தா மண்டி உள்ளிட்ட 50 இடங்களில் 100 தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் மற்றும் மற்ற வனவிலங்குகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வனவிலங்குகள் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதியை கடக்கும் போது அதுகுறித்த புகைப்படம்…

Read More

காருக்குள் சிக்கிய சிறுவன் பரிதாபமாக சாவு

கோவை சிறுமுகையை அடுத்துள்ள பெத்திக்குட்டை – இரும்பறை சாலையில் வசித்து வருபவர் வேலுமணி(38). இவர் மனைவி சுமதி (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 9 வயதில் முகுந்த் என்ற மகனும் உள்ளனர். மகள் 9 ஆம் வகுப்பும், மகன் முகுந்த் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். வேலுமணி இரும்பறை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். காலை வேலுமணி பணிக்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி சுமதி அருகில் இருந்த உறவினர் இல்லத்திற்கு…

Read More

தேசிய ஹாக்கி போட்டியில் ஒடிசா அணி சாம்பியன்…

தேசிய அளவில் 16வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி கோவை ஆர்எஸ் புரம் மாநகராட்சி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி உள்பட நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது. இன்று சாம்பியன் கோப்பைக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஒடிசா மற்றும் மத்தியபிரதேச அணிகள் மோதின. வெற்றி பெற இறு அணிகளும் கடுமையாக போராடின. போட்டி…

Read More

கோவையில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே நிறைவு… விரைவில் சங்கிலி, டேப் சர்வே

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய கடந்த காலங்களில் 20 கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் 141 கல் குவாரிகளில் கடந்த மாதமாக டிரோன் சர்வே நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்தது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு, இதில் முறையாக அரசுக்கு செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டது ….

Read More

கோவை கல்லூரி ஹாஸ்டல் கேண்டீனில் புழு, பூச்சி உணவு…!

கோவை மாவட்டத்தில் ஏராளமான கல்லூரியில் உள்ளது. கோவையில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இந்த கல்லூரியில் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரி வளாகத்தில் ஹாஸ்டல் அமைத்து அங்கேயே கேண்டீன் அமைத்து சமையல் செய்து தருகிறார்கள். மாணவ மாணவிகள் ஹாஸ்டல் கேண்டின் சாப்பாடு தான் சாப்பிட வேண்டும். பல்லாயிரம் மாணவ மாணவிகள் கல்லூரி கேண்டின் சாப்பாடு சாப்பிடுகின்றனர். இங்கே தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் கேவலமாக இருப்பதாக மாணவி மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு…

Read More

கோவையில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது… போலீசில் தப்ப முயன்ற குற்றவாளிக்கு எலும்பு முறிவு

கோவை கிணத்துக்கடவு பகுதியில் சிக்கலாம் பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ‌ அஸ்வின் ( 22 ) என்பவர் தலையில் சுத்தியால் தாக்கியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ்( 21) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் நள்ளிரவில் அஸ்வினை கொலை செய்து அதை போட்டோ மட்டும் வீடியோ எடுத்துள்ளனர் . இந்த…

Read More

கோவையில் நண்பரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு…

கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளியான இவரது மகன் அஸ்வின் (22) . இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த,செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ்(16), மாதேஷ்(22),ஆகியோருடன் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று மது குடித்தனர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, நள்ளிரவில் தூங்காமல் கொலை செய்வது தொடர்பாக…

Read More

கோவை மாநகரில் 940 ரவுடிகள் கண்காணிப்பு…

கோவை மாநகரில் கடந்த ஆண்டு 178 ரவுடிகள் ஆறு மாதங்கள் மாநகரில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது. நடப்பாண்டில் 57 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த உத்தரவை மீறி மாநகருக்குள் இருந்த ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக வெளியேற்றப்பட உள்ள ரவுடிகளின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ரவுடிகள், வெளியே நடமாடி கொண்டு இருக்கும் ரவுடிகளை போலீசார் கண்காணித்து அவர்களின் கொட்டத்தை…

Read More

ரயிலில் ஓசி பயணம்; 2.19 கோடி ரூபாய் அபராதம்

சேலம் கோட்டத்தில் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர டிக்கெட் சோதனைகளின் மூலம் ரூ.2.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரயில்நிலையங்களில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் சரவணகுமார் வழிகாட்டுதலின் பேரில், சேலம் கோட்ட டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து ஜூலை மாதம் முழுவதும் பல்வேறு ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இதில், டிக்கெட் இன்றி பயணம், முறைகேடான பயணம், பதிவு செய்யப்படாத…

Read More

கோவையில் ரத்தம் தெளித்து மாந்திரீக பூஜையா… போலீசார் விசாரணை

கோவை கோவில்மேடு ராஜ கோபால் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மர்ம நபர் ஒருவர் ரகசியமாக சென்று ரத்தம் தெளித்து சென்றுள்ளார். அதிகாலையில் வீட்டை திறந்து பார்த்த குடும்பத்தினர் வீட்டின் முன் தெளிக்கப்பட்டிருந்த ரத்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். ரத்த அபிஷேகம் செய்து மாந்திரீக பூஜை எதாவது நடத்தப்பட்டதா என விசாரித்தனர். மேலும் ரத்தம் தெளிக்கப்பட்ட இடத்தின்…

Read More