K. V

ஆபாச ஆப்பில் பாய் பிரண்ட்டை சந்திக்க சென்ற வாலிபருக்கு விபரீதம்

கோவை அருகே பேரூர் சுண்டக்காமுத்தூர் தியாகராஜன் நகரை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஐடி பார்க்கில் சரவணபட்டியில் வேலை செய்து வருகிறார் . இவரின் மொபைல் போனில் ஆபாச செயலி ஒன்றின் மூலமாக ஒரு வாலிபரிடம் பழகினார் . அவரை நேரில் சந்திக்க அவருடன் ஜாலியாக இருக்க முயற்சி செய்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் சந்திக்க வருவதாக கூறினார். ஐடி நிறுவன ஊழியர் அவரை சந்திக்க சுண்டக்காமுத்தூர் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஆப் மூலமாக…

Read More

மூதாட்டி தூக்கம் தலையணை கீழே சாவி எடுத்து திருடிய கில்லாடி…

கோவை கணபதி, டி.பாலன் நகர், 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (63). இவர், தனது பேத்தியுடன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு, வீட்டின் முன் கதவைப் பூட்டி, இருவரும் படுக்கையறைக்கு தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவில் கதவின் தாழ்ப்பாளை திறந்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், படுக்கையறைக்குள் நைசாக நுழைந்துள்ளார். அந்த மர்ம நபர், மூதாட்டியும் அவரது பேத்தியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பயன்படுத்தி மூதாட்டியின் தலையணைக்கு…

Read More

ஆற்று விநாயகர் கோவில் நடை அடைப்பு…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உப கோயிலான ஆற்று விநாயகர் கோயில் உள்ளது . இத்கோவில் வருட ஏலத்தில் விடுபட்டு கணிசமான தொகை கோவிலுக்கு வருமானமாக பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 16.13 லட்ச ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி தொகையுடன் ஏலம் விடப்பட்டது. ஏலக்காலம் முடிவடைந்த பிறகு தொடர்ச்சியாக அதே ஏலதாரர் மூலமாக நாள் வாடகைக்கு ஆற்று விநாயகர் திருக்கோயில் நடத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது இத்கோயிலில் அமாவாசை காலங்களில் தனியார் புரோகிதர் மூலம் ஆற்று விநாயகர் கோயில்…

Read More

மருதமலை கோவில் உண்டியல் திறப்பு…

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிரந்தர உண்டியல் இன்று திறக்கப்பட்டது. துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விமலா, ஆனைமலை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சுவாமிநாதன், பேரூர் சரக ஆய்வர் பவானி, கோவில் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. உண்டியலில் தங்கம் 50.05 கிராம் வெள்ளி 2 கிலோ 40 கிராமும் பித்தளை 35 கிலோ 600 கிராமும்…

Read More

கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர் போலீஸ்காரர் கைது…!

கோவை பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று பஸ் சென்றது. அப்போது அந்த பஸ்சில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பஸ் படியில் நின்றபடி பயணித்து உள்ளார். அப்போது, அதே பஸ்சில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்தார் அவர். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவி கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லாரி…

Read More

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிப்பு தீவிரம்

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். தவிர, பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் இந்து அமைப்பினர் மூலம் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில்,…

Read More

வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் கல்வித் திறன், ஆராய்ச்சி, புதுமை, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் உயிரித் தொழில்நுட்பம், சமூக அறிவியல், உணவுத் தொழில்நுட்பம், வேளாண் வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியலின் பிற வளர்ந்து வரும்…

Read More

கோவையில் அம்மா உணவகங்களில் 87.30 லட்ச ரூபாய்க்கு விற்பனை

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 இடங்ளில் அம்மா உணவகங்கள் உள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களில் 87.30 லட்ச ரூபாய்க்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அம்மா உணவகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 12 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சிங்காநல்லூர்,…

Read More

சாய்பாபா காலனி மேம்பால சர்வீஸ் ரோடு துண்டிப்பு… மாநகராட்சியால் மக்கள் தவிப்பு

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு 74 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் உரிய கால அவகாசத்திற்குள் பணி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பகுதியில் புதிதாக தார் தளத்துடன் தரமாக ரோடு போடப்பட்டது. இன்னொரு புறம் ரோடு பணி நடத்த திட்டமிட்ட நிலையில், புதிய தார் ரோட்டை மாநகராட்சியின் சார்பில் சூயஸ் நிறுவனத்தினர் 24…

Read More

கிரைண்டர் கோட்டையான பாப்பநாயக்கன்பாளையம்…

குளம், குட்டை, காடு, மேடாக இருந்த ஊரு, ‘கிரைண்டர் கோட்டையாக மாறியது எப்படி தெரியுமா..?. இந்த ஊரு வந்த கதை தெரியுமா… அந்த காலத்தில், அதாவது 1710 வருஷம் கோவையில் விடாம மழை கொட்டிட்டு இருந்துச்சாம் அப்போது அங்கே ஒரு வீடு, இங்கொரு வீடாக ஜனங்க வாழ்க்கை நடத்திட்டு வந்தாங்க. பொதுவா மேடா இருக்கிற பகுதியில் தான் ஜனங்க வீடு கட்டு வாழறது வழக்கம். காத்து, மழையை தாங்குகிற வசதி இருக்கிறதா நம்பி ஜனங்க மேட்டு காட்டுல…

Read More