கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி…
கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (40), ஆட்டோ ஓட்டுநர். இவர், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு இன்று காலை வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து எடுத்து வந்து இருந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். பெரியசாமி, தன்னை பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட சிலர்…
