K. V

தங்கம் விலை ஒரே ஆண்டில் 69 சதவீதம் உயர்வு…!

கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை கோவை மாவட்டத்தில் கடந்த 31.03.2025 அன்று ஒரு கிராம் எடையிலான 24 காரட் தங்கத்தின் விலை ரூ.8,880 என்ற நிலையில் இருந்தது. அதே 24 காரட் தங்கத்தின் விலை 31.03.2026 அன்று ரூ.14,948 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை மொத்தம் ரூ.6,068 உயர்ந்துள்ளது. இது 69% விலை உயர்வைக் குறிக்கிறது. வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியாவில்…

Read More

pink petrol: கோவை பஸ் ஸ்டாண்டுகளில் கண்காணிப்பு…

கோவை நகரில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிங்க் பேட்ரோல் வாகனம் மூலமாக தினமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இங்கே தொடர்ந்து இரவு பகலாக கண்காணிப்பு பணி நடக்கிறது. பெண்களுக்கு ஏதாவது இடையூறு இருக்கிறதா பெண்களை யாராவது பின் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்களா? போதை நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா எனபெண் போலீசார் கூர்ந்து கவனித்து கண்காணிக்க வேண்டும்….

Read More

குருமாவில் பல்லி: கோவை ஓட்டலுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம்…

கோவைகோவை மைல்கல்லை சேர்ந்த பத்ருதீன் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பீளமேடு பிராட்வே சாலையில் உள்ள உணவகத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி சாப்பிட சென்றேன். பரோட்டா மற்றும் குருமா ஆர்டர் செய்து ரூ.200 செலுத்தினேன். பின்னர் உணவு சாப்பிட்டேன். அந்தகுருமாவில் இறந்த பல்லி கிடந்தது. உடனே உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு, எனது குடும்ப உறுப்பினர்களையும் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறினேன். குருமாவில் கிடந்த பல்லியை செல்போனில் படம் பிடித்தேன். உணவக ஊழியர்களிடம்…

Read More

முதல்வர் விஜய்க்கு வல்லாரைக் கீரை பார்சல்… 3 பேர் கைது

கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் தமிழ்ப்புலிகள் பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் தமிழக முதல்வருக்கு தேர்தல் அறிக்கையை நினைவூட்டும் வகையில் வல்லாரைக் கீரையை இன்று காலை தபால் மூலம் அனுப்ப முயன்றனர். அப்போது அவர்களை ரேஸ் கோர்ஸ் போலீசார் தடுத்து நிறுத்தி மூன்று பேரை கைது செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்: தவெக ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமான நிலையில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து அரசு பேசுவதற்கும், அவற்றை செயல்படுத்துவதற்கும்…

Read More

Kfc: கோவையில் சிக்கன் பர்கரில் புழு, உணவு பாதுகாப்பு துறை விசாரணை

கோவை பீளமேடு நவஇந்தியா பகுதியில் kfc ஃபுட் கோர்ட் உள்ளது. இந்த கடையில் நேற்று வாலிபர்கள் சிலர் சிக்கன் பர்கர் வாங்கி சாப்பிட்டனர். அதில் புழு இருந்தது. இது தொடர்பாக வாலிபர்கள் கடை நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடனடியாக வேறு சிக்கன் பர்கர் வழங்கப்பட்டது. இருப்பினும் குழு நெளிந்த சிக்கன் பர்கர் தொடர்பாக வாலிபர்கள் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதை தொடர்ந்து இன்று கோவை…

Read More

கோவையில் தரம் இல்லாத ரோடு பாலம்: வரும் 15ம் தேதி தணிக்கை ரிப்போர்ட் வெளியீடு…

மதுக்கரை மைல் கல் பாலம்… கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ரோடு, சிறுபாலம், மேம்பாலம், பழைய ரோடு சீரமைப்பு, மழை நீர் வடிகால், சாலை பாதுகாப்பு கட்டமைப்பு, சந்திப்பு பகுதி மேம்பாடு என பல்வேறு திட்ட பணிகள் நடத்தப்பட்டது. இந்த பணிகளில், தரம் தொடர்பாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், வேறு கோட்டத்தில் பணி செய்த அதிகாரிகளை வைத்து ரோடு, பாலம் பணிகளில் ஆய்வு நடத்தப்பட்டது தார் களம், கான்கிரீட் மாதிரிகளை…

Read More

rainy: கன மழை தொடர்கிறது. சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 3ம் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 5 மி.மீட்டர் மழை பெய்தது. கடந்த 4ம் தேதி 31 மி.மீட்டர் மழையும், கடந்த 5ம் தேதி 42 மில்லி மீட்டர், கடந்த 6ம் தேதி 42 மி.மீட்டர் மழையும் கடந்த 7ம் தேதி 22 மி.மீட்டர் மழையும் பெய்தது. நேற்றும் கனமழை…

Read More

Women safety: பாதுகாப்பு பணியில் போலீசார் உஷார்… கமிஷனர் தகவல்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது: கோவை மாநகரில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிங்க் பேட்ரோல் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் எங்கேயாவது குழந்தைகள், பெண்கள் தனியாக நிற்பது பார்த்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களது குடும்பத்தினரிடம் விசாரித்து அவர்களை பிங்க பேட்ரோல் போலீசார் காரில் அழைத்து சென்று வீடுகளில் பத்திரமாக ஒப்படைத்து வருகின்றனர். அதேபோல விடுதியில் தங்கி படிக்கும், வேலைக்கு…

Read More

மாணவர் கழுத்தில் கத்தி வைத்து பணம் செல்போன் பறிப்பு…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பொதுவார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகன் கதிர் (20). இவர் கோவையில் பி.டெக்., ஐடி 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி மாலை கதிர் குனியமுத்தூர் பெருமாள்சாமி நகரில் உள்ள தனது நண்பன் சுரேஷ் என்பவரின் அறைக்குச் சென்றிருந்தார். அப்போது, கதிருக்கு ஏற்கனவே அறிமுகமான 4 பேர் திடீரென அறைக்குள் அத்துமீறி புகுந்தனர். அவர்கள் கதிரை தகாத வார்த்தைகளால் திட்டி, முட்டி போடுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு கதிர் மறுத்துள்ளார். இதனால்…

Read More

Coimbatore Crime: கொலை, கொள்ளை தடுக்க போலீசார் அப்பார்ட்மெண்ட் விசிட்…

கோவை நகரில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் சப்ளை, சமூக விரோத செயல்கள் அதிகமாகி விட்டது. குடியிருப்பு மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. போத்தனூர் போலீசார், தங்களது எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மக்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது போலீஸ் தரப்பில், “பொது மக்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக சம்பவ…

Read More