கோவையில் வணிக கேஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தம்: ஹோட்டல்களில் உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு..!

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நடுத்தர மற்றும் பெரிய ஹோட்டல்கள் செயல்படுகிறது. தினமும் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஹோட்டல் உணவுகளை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. ஹோட்டல்களுக்கு வணிக சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் கடும் போர் ஏற்பட்டிருக்கிறது . இதன் காரணமாக இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் தடைப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கச்சா எண்ணெய் இல்லாத நிலையில் கேஸ்…

Read More

மூலப் பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது: மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தகவல்

கோவை விமான நிலையத்தில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி நிருபர்களிடம் கூறியதாவது; இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் பங்களிப்பு 33.31 சதவீதமாக உள்ளதாகவும். நாட்டின் உற்பத்தித் துறையில் 36 சதவீத பங்கையும் மொத்த ஏற்றுமதியில் 46 சதவீத பங்கையும் இத்துறை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் வலிமை அதன் ஏற்றுமதி அளவை வைத்தே கணக்கிடப்படும் நிலையில்,…

Read More

கோழிக்கறி விலை ஏன் ஏறி போச்சு..

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் ,“விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை தேவையற்ற விதத்தில் பெரிதாக்கி வருகின்றனர். உண்மையில், 90 சதவீத கறிக்கோழி பண்ணையாளர்கள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர். கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது. வெறும்…

Read More