கோவையில் 3 நகராட்சிகளில் ஆதார் மையம் துவக்கம்
கோவை மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிரந்த ஆதார் மையம் இருக்கிறது. இது தவிர தாலூகா அலுவலகங்கள், ஆர்எஸ்புரம், பொள்ளாச்சி மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் வங்கி கிளைகளில், தலைமை தபால் அலுவலகம் போன்றவற்றில் ஆதார் மையங்கள் உருவாக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகங்களில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக மதுக்கரை, கூடலூர், காரமடை நகராட்சி அலுவலகத்தில் நிரந்த ஆதார் மையம் துவக்கப்பட்டது. இந்த நகராட்சிகளில் உள்ள ஆதார் மையங்களை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தலாம் என…
