கோவை சிறையில் கைதி பல்பை உடைத்து தகராறு..!

ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த ஆசிப் என்கிற முஸ்தகின் (33 ). இவர் சட்டவிரோத செயல்பாடு காரணமாக கடந்த 2024 ம் ஆண்டு ஈரோடு வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் இவர் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டில் இவரை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்த சிறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . இவரை நேற்று மதியம் சிறையின் பத்தாவது…

Read More