கோவை நெகமம் இரட்டை கொலை கைதான வாலிபர் பகிர் வாக்குமூலம்..
கொலை செய்யப்பட்ட சிறுமி கோவை நெகமம் அருகே உள்ள கொண்டே கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் பூபதி. இவரது மூத்த மகள் ஹரிதா(19). இரண்டாவது மகள் கௌசி (17). கௌசியை அந்த பகுதியை சேர்ந்த அபிஷேக் ( 24) என்பவர் காதலித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற அபிஷேக் இளம் பெண்ணின் பாட்டி மயிலாத்தாள் (65) என்பவரிடம் பேத்தியை திருமணம் செய்து தர வேண்டும்…
