கோவையில் ஓட்டுக்கு லஞ்சம்: கண்டறிய கலெக்டர் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான நுண்கண்காணிப்பு குழுவின் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் , கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். வருமானவரித்துறை, சுங்கவரித்துறை, மத்திய வருவாய் துறை, வணிகவரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை, காவல் துறை, ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மதுவிலக்கு பிரிவு காவல்துறை, துணை…

Read More