பி எப் சந்தாதாரர்களுக்கு முக அடையாள தொழில்நுட்பம்(FAT) நடைமுறை..

மத்திய வருங்கால வைப்பு நிதிஆணையரும், தொழிலாளர வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கோவை மண்டலத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கோவைக்கு வருகை தந்தார். திருப்பூர் பிராந்திய அலுவலகத்தையும் பார்வையிட்டு சஹாயக் செயற்கை நுண்ணறிவு உதவி மையத்தை திறந்தார். இந்த பயணத்தின்போது கொடிசியா, கொசிமா, உபாசி, டீ, ஒசைரி உற்பத்தியாளர் சங்கம், சின்னவேடம்பட்டி தொழில் சங்கம் போன்றவற்றின் பிஎப் தொடர்பான பரிந்துரை, எதிர்பார்ப்பு அறிய சந்திப்பு நடத்தப்பட்டது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தை…

Read More