தமிழகத்தில் பெட்ரோல் டீசல் பற்றாக்குறை இல்லை.. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் (நிறுவன தொடர்பு) | வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கோவை மற்றும் தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல்…

Read More