கோவையில் வாலிபரை மிரட்டி ஜி பே மூலமாக 43 ஆயிரம் பறிப்பு: 4 மாணவர் கைது
விருதுநகரை சேர்ந்தவர் முனிஸ்குமார் (26), இவர், கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். ஐடி நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த பணியில் இருந்து முனிஸ்குமார் விலகி வேறு வேலை தேடி வருகிறார். முனிஸ்குமார் சவுரிபாளையம் மற்றும் உடையம்பாளையம் பகுதியில் வேலை தேடி சென்றார். அப்போது உடையம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த தனக்கு தெரிந்த நபர் லோகேஷ் என்பவரது அறைக்கு சென்றார். அங்கு லோகேசின் நண்பர்கள் 3 பேர் இருந்தனர்….
