கோவை வெள்ளிங்கிரி மலையில் 5 ஆண்டில் 40 பேர் சாவு..!
தென்கைலாயம் என அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை மலையேற்றத்திற்கு பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு வரும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுமார் 5 லட்சம் பேர் மலை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஏழுமலைகளை ஏறி கிரி மலையை அடைய வேண்டும். மலை ஏறி இறங்க சுமார் எட்டு மணி நேரம் தேவைப்படும். நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள நபர்கள் மட்டுமே தடையின்றி மலை ஏற முடியும். ஆனால் போதுமான உடல் திறன்…
