காட்டு பன்றிகளை சுட்டு தள்ளுங்க… விவசாயிகள் ஆவேசம்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் வனத்துறை, மின் வாரியம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சிகள், வேளாண்மை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயி நாயக்கன்பாளையம் தேவராஜ் புகார் அளித்து பேசுகையில், “”வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும். கடந்த 15 ஆண்டாக வன விலங்குகள் ஊருக்குள் வந்து செல்கின்றன. இப்போது உச்ச கட்டமாக அதிகமாகி…

Read More