கோவையில் ரோடு மறியல் செய்த விவசாயிகள் கைது

கோவை தென்னம்பாளையம் பகுதியில் உருக்கு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அண்ணா சிலை முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசார் 100 கற்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

Read More