மனுக்களுக்கு மலர்வளையம் வைத்ததால் பரபரப்பு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டம் நடத்தப்பட்டது .இதில் கோவை வடக்கு தெற்கு மதுக்கரை சூலூர் மற்றும் பேரூர் தாலுகா எல்லைப் பகுதியில் வசித்து வரும் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்து வரப்பட்டது . ஆனால் இந்த மனுக்களுக்கு எந்த தீர்வும்…

Read More

உடல் கருகி போச்சு உசுரு வாழ உதவி பண்ணுங்க…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த சாந்தி (25) என்பவர் புகார் மனுவில், ” எனக்கு திருமணமாகி விட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டிற்கு முன் என் கணவர் இறந்து விட்டார். நான் நிறுவனத்தில் வேலை செய்த போது தீ விபத்தில் என உடல் முழுவதும் கருகி போய் விட்டது. தோல் உரிந்து என்னால் வெளியே நடமாட முடியாத நிலையிருக்கிறது….

Read More