அதே இடம் அதே மறியல்.. அட போங்கப்பா.!

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் எதிரே சாந்தி தியேட்டர் முன்பு நேற்று வாலிபர் ஒருவர் பஸ் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார் . தனது இட பிரச்சனைக்கு போலீசில் புகார் அளித்தும் தீர்வு காணவில்லை என அவர் ஆவேசமாக போராடினார். இன்று அதே போல் வாலிபர் ஒருவர் அதே இடத்தில் டவுன் பஸ்ஸை மறித்து திடீர் போராட்டம் நடத்தினார். சினிமா தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்கிறார்கள் . எப்படி படம் பார்ப்பது இதை யாரும்…

Read More

கள்ளக்காதலா பண்ற… கத்தியால் குத்தியவர் கைது

கோவை இருகூர் உதயம் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (46). இவர் கேஸ் நிறுவனம் ஒன்றில் காசாளராக வேலை செய்து வந்தார் . அப்போது அந்த நிறுவனத்தில் பீளமேடு பி ஆர் புரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (42 ) என்பவரின் மனைவி ஊழியராகவேலை செய்தார் அப்போது தனது கணவர் செந்தில்குமார் மதுபோதையில் அடிக்கடி டார்ச்சர் செய்வதாக கூறியுள்ளார்.தனசேகர் அந்த இளம் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய வந்துள்ளார் இந்த நிலையில் செந்தில்குமார் தனது மனைவி தனசேகருடன் தகாத…

Read More