கோவையில் 4320 பேருக்கு லேப்டாப்..

கோவை மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் 4320 மாணவ மாணவிகளுக்கு இன்று லேப்டாப் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் லேப்டாப் வாங்கி சென்றனர்.

Read More