மனைவியை கொலை செஞ்சா செங்கல் சூளை தரேன்
கோவை மாவட்டம் தடாகம் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பன்னிமடை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் 51 வயதான கவி சரவணக்குமார் . இவர் மனைவி மகேஷ்வரி . கடந்த 15 வருடங்களாக கார் ஓட்டுநராக இவர்களிடம் பணிபுரிந்து வருபவர் சுரேஷ்-49 இவர் 28.10.25 அன்று 12.00 மணிக்கு கோவை மாநகரம் வடவள்ளி காவல் நிலையத்தில் மகேஸ்வரியை அவரது வீட்டில் வைத்து கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறி மகேஸ்வரியின் கணவர் கவிசரவணன் என்பவருடன் வடவள்ளி…
