கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாள்-1 க்கான தேர்வு 15.11.2025 சனிக்கிழமை அன்று 15 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 3890 தேர்வர்கள் எழுதுகின்றனர். தாள்-2 க்கான தேர்வு 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 45 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 12370 தேர்வர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை மூலம் 4 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 60 அலுவலர்கள், 970 அறைக்கண்காணிப்பாளர்கள், 51 சொல்வதை எழுதுபவர்கள், மற்றும் 120 நிலையான…

Read More