கோவையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி யானை சாவு..!

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் பகுதியில் கடந்த 25ம் தேதியன்று ஒரு விவசாய நிலத்தில் இருந்த 50 வயதான ஒரு பெண் யானை சேற்றில் சிக்கி தவித்தது. இது குறித்து தகவல் அறிந்த சென்ற வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கிரேன் மூலம் காட்டு யானையை சேற்றில் இருந்து மீட்டனர். பின்னர், அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் அந்த யானையின் உடல் நிலை தேறியதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி…

Read More