கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழு அளவில் தயார்..!

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆய்வு நடத்தினார். நாளை, மாநில அளவில் இந்திய தேர்தல் கமிஷனர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகே தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் நாட்கள், அதற்கான பணிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளுக்காக தலைமை தேர்தல் அதிகாரி, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி பவன் குமார் ,தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்…

Read More

கோவை மாவட்டத்தில் பொங்கல் விழா..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பத்திரப்பதிவு உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரிசி மாவில் கோலமிட்டு பொங்கல் வைத்து படையல் போட்டு புத்தாடை அணிந்து அரசு ஊழியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பாடல்களைப் பாடி அரசு ஊழியர்கள் அசத்தினர். கயிறு இழுத்தல் , உறியடித்தல் மற்றும் பல்வேறு கலை…

Read More

கோவை மாவட்டத்தில் 90 தேர்தல் கண்காணிப்பு படை..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணி தீவிரமடைந்து வருகிறது. மாவட்ட அளவில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 18000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட அளவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்கண்காணிப்பு படைகள் தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி இருக்கிறது .‌ இதில் 90 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட…

Read More

கோவையில் கட்சிக்காரங்க 2 நாள் ஓட்டு போடலாம்..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது, இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பதிவான ஓட்டுக்கள், வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி மற்றும் சுயேட்சை…

Read More

ஓட்டு மெஷினை எங்க வைக்கலாம்.. அதிகாரிகள் ஆய்வு. .

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3117 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 146 ஓட்டு சாவடிகள் அமைக்க, அதாவது 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கூடுதல் ஓட்டு சாவடிகள் தயார் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. ஓட்டுமெசின்கள் சரி பார்ப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் மாவட்ட அளவில் ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை…

Read More

2 நாள் வாக்காளர் முகாமில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள்..

கோவை மாவட்டத்தில் 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் எஸ் ஐ ஆர் என்ற சுருக்கத் திருத்தப் பணிகள் முடிவு பெற்றது இந்த நிலையில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க நேற்றும் இன்றும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாக்காளர்களாக பெயர் சேர்க்க 35,065 பேர் விண்ணப்பம் அளித்தனர். திருத்தம் செய்ய 14935 வாக்காளர்கள் விண்ணப்பம் வழங்கினர். பெயர் நீக்கம் செய்ய 813 பேர் விண்ணப்பித்தனர். மொத்தமாக இரண்டு நாள் முகாமில் 50813 விண்ணப்பங்கள் பெறப்பட்டது….

Read More

கோவையில் 174 ஓட்டு மெஷின் மக்கர்..

கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. வரும் தேர்தலுக்காக கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒட்டு சாவடிகளின் எண்ணிக்கை 3563 ஆக அதிகரிக்கவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த…

Read More

20 லட்ச வாக்காளர்களை நீக்கியது எப்படி… தேர்தல் கமிஷன் கோவையில் ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தேர்தல் கமிஷனர் பானுபிரகாஷ் யக்ரூ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டனர். பட்டியலில்…

Read More

6.50 லட்சம் பேர் இல்லை அப்புறம் எதுக்கு அத்தனை ஓட்டு சாவடி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணி தொடர்பான தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . இதில் அரசியல் கட்சியை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . அப்போது கட்சி நிர்வாகிகள் மாவட்ட அளவில் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் .இந்த நிலையில் கூடுதலாக 446 ஓட்டு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது .வாக்காளர்கள் அதிகமாக நீக்கப்பட்ட நிலையில் கூடுதல் ஓட்டு சாவடி எதற்கு….

Read More

சீனியர் வாக்காளர்கள் தான் மெஜாரிட்டி

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. கடந்த ஜனவரி மாத வாக்காளர் பட்டியலில் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய பட்டியலில் 25,74,608 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,44 பேரும், ஆண் வாக்காளர்கள் 3,33,977 பேரும் பட்டியலில் இடம் பெறவில்லை. தற்போதைய பட்டியலில் 12,43,282 ஆண் வாக்காளர்கள், 13,30,807 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 6,50,590 பேர் அதாவது மொத்த வாக்காளர்களில் 20.17 சதவீதம் பேர் நீக்கப்பட்டனர். தற்போகைய பட்டியலில் கோவை தெற்கில் அதிகபட்சமாக 26:98 சதவீதம்…

Read More