தேர்தல் பேரணிக்காக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்காக அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் பேரணி இன்று நடத்தப்பட்டது. இந்த பேரணியை துவக்கி வைக்க கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண் வருவார் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பல வாகனங்களுடன் காலை முதலே காத்திருந்தனர். ஆனால் அதிகாரி பல மணி நேரம் தாமதமாக மதியத்திற்கு பிறகு வந்தார். ஏன் காத்திருக்க வைக்கிறீர்கள் என மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி தெரிவித்தனர். நடத்திட்ட…

Read More

மாதிரி ஓட்டு பதிவு முடிஞ்சிருச்சு மெஷின்களுக்கு சீல் வைப்பு

கோவை மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 19521 ஓட்டு மிஷின்கள் சரியாக இயங்கி வருகிறதா என சரி பார்க்கும் பணிகடந்த ஒரு மாதமாக நடந்தது. இந்த பணி நிறைவடைந்தது. 397 மிஷின்கள் பழுதான நிலையில் இருந்தது தெரிய வந்தது. இந்த மிஷின்கள் நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. மூன்று கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 200 மெஷின்களை வைத்து ஓட்டு பதிவு நடத்தினர். இதில் ஒவ்வொரு…

Read More

பிரியாணி , குவாட்டர் … விலை பட்டியல் விசாரிக்குது தேர்தல் கமிஷன்

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி வெளியாகும் வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவினர் எதிர்பார்த்துள்ளனர் இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பொருட்கள் தொடர்பான பட்டியலை சேகரித்து அனுப்ப தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பொருட்களின் விலையிலும் ஏற்ற தாழ்வு இருக்கிறது. எனவே மாவட்ட வாரியாக உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும், அதனை தேர்தல் கமிஷன் ஆய்வு அந்த விலை பட்டியலை தேர்தல் தேதி அறிவித்த…

Read More