கோவை கேரள எல்லையில் 1305 ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பாகைகளில் செக்போஸ்ட்டுகள் இருக்கிறது வாளையார் வேலந்தாவளம் சொக்கனூர் கோபநாரி உள்ளிட்ட 13 இடங்களில் செக்போஸ்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சில இடங்கள் மாநில எல்லைக்குள் சென்று வரும் பாதைகளாக இருக்கிறது. இந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தல் கண்டறிய ரகசிய தகவல்கள் மற்றும் சில நேரங்களில் நடத்தப்படும் சோதனைகளில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் மாநில எல்லைப்பகுதியில்…

Read More