ஜாலியா , ஜாக்கிரதையா இருங்க.. நியூ இயருக்கு போலீஸ் அலார்ட்..

கோவை நகரில் புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் போலீசார். அதிகளவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். ஜிடி நாயுடு பாலம், உக்கடம் மேம்பாலம் போன்றவற்றில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நகரில் பல்வேறு இடங்களில் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்பவர்களை தடுக்க, மது போதையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்பவர்களை மடக்கி பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் செக்போஸ்ட்…

Read More