கோவை கேரளா எல்லையில் தேர்தல் அசம்பாவிதம் தடுக்க ஆலோசனை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில எல்லை மாவட்ட அதிகாரிகளின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் , மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் பாண்டியன், இடுக்கி மாவட்ட கலெக்டர் கணேசன், பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாதவி குட்டி, எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா, போலீஸ் அதிகாரிகள் சுதர்சன், இளங்கோ ,அஜித்குமார் , சாபு மேத்யுஉள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த…
